2023-24ஆம் ஆண்டுகளில் இந்திய-சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு எண்ணூறு கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் ரோந்துப் பணியின்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை வெளிநாட்டுத் தங்கக்கட்டிகளைப் பறிமுதல்...
Tag - திபெத்
கொழுகொழுவென இருப்பதால் கொழுக்கட்டை என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். மொழுமொழுவென இருப்பதால் திபெத்தியர்கள் அதற்கு மோமோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும். ஆவியில் அவித்த பண்டங்களை திபெத்திய மொழியில் மோமோ என்றே அழைப்பார்கள். பாட்டிமார்கள் சிறுகச்சிறுக காசை சேர்த்து வைக்கும் சுருக்குப்பை...
ஒரு தலாய்லாமா காலமானாலோ அல்லது வயதில் குறைந்தவராக இருந்தாலோ, புதிய தலாய்லாமா தயாராகும் வரை அனைத்து மத அரசியல் கடமைகளையும் கையாள ஓர் அமைச்சர் நியமிக்கப்படுவார்.
இந்தியா – சீனா இரு நாடுகளும் இன்னொரு நாட்டுடைய வளர்ச்சியை அச்சுறுதலாக அல்லாமல் வாய்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். இரு நாடுகளும் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருகின்றன என்று பேசியிருக்கிறார் இந்தியாவுக்கான சீனா தூதர் சு பெய்ஹாங். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரு நாடுகளுக்குமான தூதரக...
அரசியல் சூழல்களால் பல்வேறு அரசியல் தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிய சம்பவங்கள் வரலாறெங்கும் நடந்திருக்கின்றன. தற்போதைய வங்கதேச அரசியல் சூழ்நிலையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசியல் சூழ்ச்சிகளும் மக்கள் போராட்டங்களும் மட்டுமல்ல, தலைக்கேறிய அதிகார போதையும் இத்தகைய சில சம்பவங்களுக்குக் காரணமாக...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
அவதூதர்கள் என்றால் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அவதூதர்கள் என்பவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள். உடல் உணர்வுகளைத் துறந்தவர்கள். எந்தப் புவியியல் தொடர்பும் கொள்ளாதவர்கள். சீதோஷ்ண நிலை பாதிக்காத, பசி, தூக்கம், உணவு, உறைவிடம் போன்ற எந்தத் தேவைகளும் இல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால் காலத்தைக்...
உய்குர் இன முஸ்லிம்களுக்குச் சீனா இழைக்கும் கொடுமைகள் குறித்துச் சில நாள்களுக்கு முன்னர் விரிவாக எழுதியிருந்தோம். சின்ஜியாங் மாநிலத்தில் 18 லட்சம் மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மிருகக்காட்சி சாலையைவிட மோசமாக இருக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வெளிப்படையாகத்...
சென்ற வாரம், கஞ்சன்ஜங்கா சிகரத்தை அடையும் விழைவில் பயணித்த லூயிஸ் ஸ்டிட்சிங்கர் என்கிற ஜெர்மானிய மலையேற்ற வீரர், காணாமல் போனார். அவரைத்தேடும் முயற்சிகள், தேர்ந்த நேபாள மலையேற்ற வீரர்களாலும், மலைப்பழங்குடியினக் குழுவாலும் முன்னெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மலையடிவாரத்தில் வசிக்கும், சிக்கிம்...












