சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி, நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் ஜனவரி 16-18 தேதிகளில் நடந்து முடிந்தது. அதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக நிறைவடைந் வழக்கமான சென்னைப் புத்தகக் காட்சி, வாசகர்களுக்கானது. இது மொழிபெயர்ப்பு சாத்தியங்களைத் தேடும் பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கானது. அது...
Tag - திருவள்ளுவர்
10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால். துன்பம் வரும் வேளையில் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதுவே அத்துன்பத்தை வெல்வதற்கான சிறந்த வழியாகும் என்பதே. இதற்குப் பதில் சொல்வது போலக்...
8. இவன் அவனில்லை ஒரு யானையின் நீள அகலங்கள் அல்லது சுற்றளவைக் கண்டறிய வேண்டுமென்றால் அதன் உடலில் ஏதோ ஓரிடத்தில் முதலில் இஞ்ச் டேப்பை வைத்தாக வேண்டும். அவனைப் பற்றி விசாரிக்கப் புகுந்தபோதும் அப்படித்தான் ஆனது. அவனால் படைக்கப்பட்ட, அவனால் காக்கப்படும், அவனே அழித்தும் விடுகின்ற ஓரினத்தின் துணையைக்...