ஐந்து ஆண்டுகள் ஷாரூக்கான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மறுவருகை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும், அல்லது அமைதியாக இருந்து விடுவது என்று முடிவு செய்தார்.
Tag - நா.மதுசூதனன்
இளமைத் துள்ளல், குறும்பு, நட்பு போன்றவை இருந்தாலும் செயல்பாடு என்று வந்து விட்டால் தனக்கு நிகரில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற வெறி.
ஷாருக், ஆத்மதிருப்திக்கு என்று கதைகளைத் தேட ஆரம்பித்தார். நாடகப் பின்புலமும், தொலைக்காட்சி தொடர்கள் கொடுத்த அனுபவங்களும் அவரை மாற்றியிருந்தன.
கிங் ஆப் ரொமான்ஸ் என்று அழைக்கப்பட்டவர் ஷாருக்கான். ராஜேஷ் கன்னாவுக்குப் பிறகு பெண்கள் கூட்டத்தை மொத்தமாகத் தன் பிடியில் வைத்திருப்பவர் அவர்.
பாலிவுட்டின் பாட்ஷா என்று இன்றளவும் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது முதல் வெற்றிப் படமான தீவானாவிற்குக் கிடைத்தது.
சமீப காலங்களில் மிக அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்டப் படங்களின் வரிசையில் சேர்ந்தது கூலி. ஐந்நூறு கோடி ரூபாய் வசூலித்தும் மிக மோசமான பெயரை எடுத்தது கூலி.
ரஞ்சித், தன்னுடைய வித்தியாசமான திரை மொழியால் ரஜினியைக் கவர்ந்திருந்தார். அவருடைய மெட்ராஸ் படத்தைப் பார்த்து விட்டுத்தான் அவரை அழைத்தார் ரஜினி.
படையப்பா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கே எஸ் ரவிக்குமாருடன் கூட்டணி அமைத்தார். தீபிகா படுகோன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு சரித்திரப் படம்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் வசூலில் யாரும் தொட முடியாது என்ற உயரத்தில் இருந்தார் ரஜினி. தோல்விப் படங்கள் கூட மற்ற வெற்றிப் படங்களின் வசூலை விட அதிகமாக இருந்தது.
வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்துவிட்டார் ரஜினி.













