இசை நிகழ்ச்சிகள், டெல்லி அப்பளம், ஜிகினா பலூன்கள் எனப் பொங்கல் தினத்தன்று சென்னை சங்கமம் நிகழும் இடத்தைப் போல இருந்தது நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. ஜனவரி எட்டாம் தேதி தொடங்கிய 49ஆவது சென்னை புத்தகக் காட்சி, 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று டைட்டில் கார்டு போடும்...
Tag - புத்தகக் காட்சி
புத்தகக் காட்சி என்பது வெறும் அடுக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பு மட்டுமல்ல. அங்கே அறிவுப்பசிக்கு இணையாக வயிற்றுப்பசியும், தத்துவங்களுக்கு இணையாக வாழ்வாதாரப் போராட்டங்களும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நடக்கின்றன. காற்று குறைவாக இருக்கும் அரங்கத்தை விட்டு வெளியே வந்ததும் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்...
49ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி எட்டாம் தேதி மாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார். ஜனவரி 21ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். புத்தகக் காட்சிக்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் திருவள்ளுவர்...
ஊறுகாயுடன் இந்த வருட சென்னை புத்தகக் காட்சி நம்மை வரவேற்றது. இந்தக் கட்டுரையும் புத்தகக் காட்சியை உங்களுக்கு அப்படியே அறிமுகப்படுத்தும். ஊறுகாயுடன் கடித்துக்கொள்ள டெல்லி அப்பளம் கேட்காதீர்கள். அதை உண்டு முடிக்கச் சிரமப்பட்டவர்கள் பலர் நம்மை எச்சரித்ததால் அந்த அசம்பாவிதத்திலிருந்து தப்பித்தோம்...
சென்னைப் புத்தகக் காட்சி, பொன்விழா ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாற்பத்தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருவதால், பொங்கல், தீபாவளிபோல ஒரு கலாசார நிகழ்வாக மக்கள் மனத்தில் நிலைப்பெற்று விட்டது. சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு...
பத்திரிகைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சிறுகதை, நாவல் போட்டிகள் நடத்தப்படத் தொடங்கிவிட்டன. தங்கக் காசு, வைர மோதிரம், பட்டுப் புடைவைகள், பரிசுக் கூப்பன்கள் எனக் காலத்துக்குத் தக்கவாறு கவர்ந்திழுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. பரிசுகளைத் தாண்டி, புதிதாக எழுத வருபவர்களுக்கு...
இம்முறை ஜனவரியில் வருகிறது சென்னை புத்தகக் காட்சி. ஏழாம் தேதி தொடங்கி, பொங்கல் விடுமுறைகளைக் கடந்து பத்தொன்பது வரை நடைபெறவிருக்கிறது. 1977ஆம் ஆண்டு கே.வி. மேத்யூ என்பவரது முன்னெடுப்பால் இருபத்திரண்டு அரங்குகளுடன் தொடங்கப்பட்டது சென்னை புத்தகக் காட்சி. பின்னர் ஒரு வருடம் கூட இடைவெளி விடாமல்...
கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2025 கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எட்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில், 400க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களில் மாபெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் இம்முறை கண்காட்சி தொடங்கியிருக்கிறது செப்டம்பர் 26 ஆரம்பமான...
மதுரை புத்தகக் காட்சி செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் பதினைந்தாம் தேதிவரை தமுக்கத்தில் நடைபெறுகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கமாக இருப்பதால் வருவோருக்கு சோர்வு அதிகமாக இல்லை. ஞாயிறன்று காலை மாலையென இரண்டு நேரமும் சென்றோம். காலையில் இருந்ததை விட மாலையில் நல்ல கூட்டமும் இருந்தது...
தமிழக அரசும், மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா, சிக்கய்ய கல்லூரியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கி பன்னிரண்டு நாள்கள் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று அரங்கம் அமைத்த புத்தக விற்பனையாளர்கள்...












