கிங் ஆப் ரொமான்ஸ் என்று அழைக்கப்பட்டவர் ஷாருக்கான். ராஜேஷ் கன்னாவுக்குப் பிறகு பெண்கள் கூட்டத்தை மொத்தமாகத் தன் பிடியில் வைத்திருப்பவர் அவர்.
Tag - வெள்ளித்திரை
சமீப காலங்களில் மிக அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்டப் படங்களின் வரிசையில் சேர்ந்தது கூலி. ஐந்நூறு கோடி ரூபாய் வசூலித்தும் மிக மோசமான பெயரை எடுத்தது கூலி.
ரஞ்சித், தன்னுடைய வித்தியாசமான திரை மொழியால் ரஜினியைக் கவர்ந்திருந்தார். அவருடைய மெட்ராஸ் படத்தைப் பார்த்து விட்டுத்தான் அவரை அழைத்தார் ரஜினி.
படையப்பா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கே எஸ் ரவிக்குமாருடன் கூட்டணி அமைத்தார். தீபிகா படுகோன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு சரித்திரப் படம்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் வசூலில் யாரும் தொட முடியாது என்ற உயரத்தில் இருந்தார் ரஜினி. தோல்விப் படங்கள் கூட மற்ற வெற்றிப் படங்களின் வசூலை விட அதிகமாக இருந்தது.
வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்துவிட்டார் ரஜினி.
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரஜினி. 'நான் ஒரு தடவ சொன்னா...' என்ற வசனம் பேசாத இளைஞர்கள் இருக்கவே முடியாது.
ஜேம்ஸ் பாண்ட் படப் பாணியில் பின்னணி இசையுடன் திரையில் வந்தது சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி. 1992இல் ஆரம்பித்தது, 44 ஆண்டுகள் கடந்தும் ஆரவாரத்துடன் தொடர்கிறது.
நூறு நாள் படங்களாகவே கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு முதல் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது படிக்காதவன். கன்னடத் தயாரிப்பாளர் வீராசாமி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
ஒரு நல்ல பாம்பைக் கையில் வைத்தவாறு ரஜினி இருக்கும் பைரவி பட போஸ்டர் இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது அப்போதுதான்.













