Home » கலை

Tag - கலை

கலை

இல்லம் தேடி வரும் இறைவன்கள்

ஆயிரம் ஆண்டு பழமையான ஆலயங்களின் தாயகம் தமிழ்நாடு. தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் கைலாசநாதர் இப்படி எத்தனையோ உதாரணங்கள். இவற்றில் வீற்றிருக்கும் சிற்பங்கள் எல்லாம் பேரழகு கொண்டவை. மத அடையாளங்கள் என்பதைத் தாண்டி, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட மண்ணின்...

Read More
கலை

ஆர்.எஸ். மனோகர்: சரித்திரம் படைத்த புராண நாயகன்

தனது சமூக, வரலாற்று மற்றும் புராண நாடகங்கள் மூலம் நமது வளமான கலாசாரப் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மேடையிலேயே வாண வேடிக்கைகள், போர்க்களங்கள், தந்திரக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டி, பார்வையாளர்களுக்குப் பிரமிப்பூட்டும் நாடக அனுபவங்களை வழங்கியவர். 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி...

Read More
கலை

ஹை! அய்யாலா!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்தார். அவர் வந்து என்ன பேசினார், யார் யாரைச் சந்தித்தார், என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதெல்லாம் பின்னால் போய்விட்டன. டிரம்ப்புக்கு அமீரகத்தில் அளிக்கப்பட்ட அய்யாலா நடன வரவேற்பு உலகெங்கும் இன்று பேசுபொருளாகிவிட்டது...

Read More
தொழில்

சிற்பங்களில் தவறு இருந்தால் செய்பவருக்கு வலிக்கும்!

“தம்மம்பட்டியில் உள்ள எழுநூறு ஆண்டுகால பாரம்பரியம் உள்ள உக்ர கதலி நரசிம்மர் கோயில் தேர் செய்வதற்காக 1942-இல் இங்கே வந்தோம். தேர் செய்து முடித்தபின் இந்தச் சிற்பக்கலைக்கே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மூதாதையர் முடிவு செய்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். அதே சமயம் தேரில் உள்ள...

Read More
உலகம்

இசை, ஆடல், பாடல் மற்றும் குண்டுவெடிப்புகள் பற்றிய குறிப்புகள்

இதுவும் கடந்து போகும் என்று போரையும் கடக்கின்றனர் உக்ரைனியர்கள். காலங்காலமாக ஆக்கிரமிப்புகளை சந்தித்து வரும் இவர்களுக்கு மனோதிடத்தைக் கொடுக்க முயல்வது கலை. ஆம். டைட்டானிக் திரைப்படத்தில் படகு மூழ்கும் வேளையிலும், இசைக்கருவிகளை வாசித்து மக்களை உற்சாகப்படுத்துவார்களே அதுபோல. மேடைச் சிரிப்புரை, இசை...

Read More
நம் குரல்

டிஎம்எஸ்: ஒரே குரல்… எத்தனை அவதாரம்!

டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு, இந்த மார்ச் 24-ல் நூற்றாண்டு ஆரம்பம். சினிமாவில் இவர் பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’.  1950-ஆம் ஆண்டு, ‘கிருஷ்ண விஜயம்’ என்னும்...

Read More
வெள்ளித்திரை

கே.பி. சுந்தராம்பாள் ‘முதன்முதலாக’ப் பெண் வேடத்தில்…

டூகே கிட்ஸ் என்று எளிமையாகவும் ஈராயிரக் குழவிகள் என்று கஷ்டப்பட்டும் அழைக்கப்படும் இந்தத் தலைமுறையினர் இழந்தவற்றில் முக்கியமான ஒன்று சினிமாப் பத்திரிகைகள். இன்று பத்திரிகைகளில் சினிமா முக்கியத்துவம் பெற்று வந்தாலும், அவற்றில் வருபவையெல்லாம், ‘புதுசா ஒரு சப்ஜெக்ட், யாருமே சொல்லாததைச்...

Read More
தொடர்கள்

என் கனவை விட்டுச் செல்கிறேன்

ஓஷோவை அறியும் கலை – 01 மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!