உலகம் முழுவதும் காய்ச்சல் வைரஸ்கள் புதிய வடிவமெடுத்து வருகின்றன. ‘வெறும் சளிதானே’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் காய்ச்சலுக்குப் பின்னால், மிக வேகமாக உருமாறும் வீரியமிக்க கிருமிகள் ஒளிந்திருக்கின்றன. கனடாவிலும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலும் பரவி வரும் இந்தப் புதிய வகை வைரஸ்கள்...
Tag - கிருமி
கொரோனாவின் தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். வேக்சின்களைச் செலுத்திக்கொள்ளாதோர் இப்போதாவது முறையாகச் செலுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு மேல் எச்.ஐ.வி கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுப் பரவலுக்கு டாட்டூ போடுவதும், போதை ஊசி பழக்கமும் கூட காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். எச்.ஐ.வி வைரஸ், மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத்...
தடுப்பூசி போட்டால் வராமல் தடுக்கக்கூடிய நோய் தாக்கி, அமெரிக்காவில் மூன்று பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அமெரிக்காவில் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு நோய் இது. பல ஏழை நாடுகளில் உணவுக்கே அல்லல்படும் மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள இயலாததால், இந்த நோய் பரவுகிறது...
பொருளாதாரம் சர்வதேசமயமாக்கப்பட்டபின் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் கூட பொதுச்சொத்தாகிவிட்டன. அந்த வகையில் உலகின் எந்தப் பகுதியில் ஒரு புது வைரஸ் வந்தாலும், எல்லாருக்கும் கிலி வந்துவிடுகிறது. கோவிட் தொற்றுநோய் வந்து ஓர் ஆட்டம் காட்டியபின், லேசாகக் காய்ச்சல் வந்தாலும் சந்தேகம் வந்துவிடுகிறது. தற்போது...
உலகச் சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மைப் பரவல் பிரச்னையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதலில் பரவத் தொடங்கியது. அப்போது MPOX என்னும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு நானூற்று ஐம்பது பேர் இறந்தனர். இது...
புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் அவருடைய பதினைந்து வயது மகளுக்கும் அண்மையில் ஜிகா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் புனே, கோலாப்பூர், சங்கம்னர் பகுதிகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. பருவ ல மாற்றங்களின் போது ஏற்படும் நோய்த்...
அகழ்வாராய்ச்சிகளில் திகைப்பூட்டக்கூடிய ஏதாவது அகப்படுவது வழக்கம்தான். சமீபத்தில், தெற்கு ஜெர்மானிய நகரமான நியூரம்பெர்க்கில் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஓரிடத்தைக் குறி வைத்து அகழ்ந்தார்கள். அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகளையும், சில சடலங்களின் மிச்சங்களையும்கூடக்...
தென்னகத்தில், வடகிழக்குக் காற்று நிலத்திலிருந்து கடலுக்கு வீசும் போது அதன் ஒரு பகுதி வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, மழையைத் தாங்கும் மேகங்களைக் கொண்டுவருகிறது. இது அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப்...
மழைக்காலத்துக்கென்றே நேர்ந்து விடப்பட்டிருக்கும் பிரத்யேகமானதொரு நோய் மெட்ராஸ் ஐ. இந்திய உபகண்டத்தில் உருவான இதனால் ஏற்பட்ட முதல் பாதிப்பு, ஆசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பழைய கண் மருத்துவமனையான ‘மெட்ராஸ் ஐ இன்ஃபார்மரி’ (Madras Eye Infirmary)-யில் பதிவு செய்யப்பட்டது. அதனால் இருபதாம்...













