2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளும், யுத்தகாலப் பேரவலங்களைக் கதைகதையாய் எழுதிய ஷோபா சக்தியும் அன்று முழுக்க என் மனசெல்லாம் நிறைந்து கொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
அருமை! என்ன படிக்க வேண்டும் என்ன பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன்! வாழ்க வளமுடன்!
விஸ்வநாதன்