அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம் குருத்துவாரா, ஜாலியன் வாலாபாக் பூங்கா மற்றும் பல. ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்லும்முன் அந்த இடத்தைப்பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் அறிய வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
superb one nandhini
புனிதம் பூசிய நகரம், பொற்கோயிலைப் பார்த்த அனுபவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது.
நாற்பதாயிரத்துக்குள் போய் வரலாமென்கிற வரி ஆசையைத் தூண்டி விட்டது.