அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம் குருத்துவாரா, ஜாலியன் வாலாபாக் பூங்கா மற்றும் பல. ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்லும்முன் அந்த இடத்தைப்பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் அறிய வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
நீயும் நானும் நீரில் விழுந்தால் ஒன்று மூச்சடைத்து இறக்க வேண்டும். அல்லது மூச்சடக்கி மீளவேண்டும். எந்தத் தூலப் பொருளுக்கும் இதுதான் விதி.
முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.















superb one nandhini
புனிதம் பூசிய நகரம், பொற்கோயிலைப் பார்த்த அனுபவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது.
நாற்பதாயிரத்துக்குள் போய் வரலாமென்கிற வரி ஆசையைத் தூண்டி விட்டது.