வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது இஸ்லாமிய மாதக் கலண்டரில் ஒன்பதாம் மாதம்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment