வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது இஸ்லாமிய மாதக் கலண்டரில் ஒன்பதாம் மாதம்.
இதைப் படித்தீர்களா?
மதமோ, கடவுளோ, மற்றதோ தளையென உள்ள அனைத்தையும் தகர்ப்பதொன்றே சிந்திக்கவல்ல மனிதனின் இருப்புக்கு சாரம்.
ப்ரைன் வைரஸ் பரவலைத் தடுக்க 'வைரஸ் ஸ்கேன்' என்றொரு சாஃப்ட்வேரை உருவாக்கினார் மெக்காஃபி.
















Add Comment