வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது இஸ்லாமிய மாதக் கலண்டரில் ஒன்பதாம் மாதம்.
இதைப் படித்தீர்களா?
நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.
பொது இடங்களில் கூடினால் விரைவாகச் சந்தேகிக்கிறது அரசு. போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை எளிதாகத் தடுத்து விடுகின்றனர். ஆனால் வெள்ளியன்று ஜும்மா...















Add Comment