04 ஜனவரி 2023 அன்று ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பில் இறந்தார். தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளக்கோவன் களமிறக்கப்படுகிறார். மகன் வென்ற தொகுதியில் இம்முறை தந்தை போட்டியிடுகிறார். ஈரோட்டு மக்கள் இந்த அரசியல் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றறியக் களமிறங்கினோம்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment