04 ஜனவரி 2023 அன்று ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பில் இறந்தார். தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளக்கோவன் களமிறக்கப்படுகிறார். மகன் வென்ற தொகுதியில் இம்முறை தந்தை போட்டியிடுகிறார். ஈரோட்டு மக்கள் இந்த அரசியல் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றறியக் களமிறங்கினோம்.
இதைப் படித்தீர்களா?
'பிள்ளைங்க ஒவ்வொருத்தரும் படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போனதுக்கு அப்புறம்தான் அவங்களுக்குக் கல்யாணம்' என்பதில் மும்தாஜ் மிக உறுதியாக இருக்கிறார்.
2024ஆம் ஆண்டின் இறுதியில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து செய்யறிவுத்துறையில் இந்தியாவின் பங்கு குறித்தும், வாய்ப்புகள்...














Add Comment