பெண்கள் மனத்தைப் பல ரசனைகள் ஒவ்வொரு காலத்திலும் பல திசைகளிலிருந்து ஆக்ரமித்துக் கொண்டாலும் ஒரு விஷயம் என்றென்றும் அவர்கள் மனத்திற்கு மிக அணுக்கமாக இருக்கிறது. அந்த ஒன்று- பூக்கள். அதிலும் மல்லிகைப்பூவிடம் பெண்களுக்கு இருக்கும் பிரியம் அலாதியானது.
இதைப் படித்தீர்களா?
என் பெயர் அபுது. நானொரு சோனகன். இதுதானே உன் ஐயம்? ஆனால் தெரிந்துகொள். உனக்கு உன் சிந்தை போதும் என்பது போல எனக்கு என் உருவற்ற இறைவன் போதும்.
சித்தனே, கடவுளை ஏன் படைத்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். யாருக்காவது, எதற்காவது அஞ்சியிருப்பது குற்றங்களைக் குறைக்குமென்று நானறிவேன்.















சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம். முக்கியமான பிரச்சனையை எழுதியதற்கு நன்றி.