மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு சண்டிக் குதிரை போல என் மூளைக்குள் அழிச்சாட்டியம் பண்ணத் தொடங்கிவிடும். நான் படித்தவைகளும் கேள்விப்பட்டவைகளும் தாறுமாறாய் ஓடிவந்து என் முன்னே நின்று கொள்ளும்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
யாழ்ப்பாணம்/இலங்கை பற்றிய அரிய தகவல்கள் மற்றும் அரசியல் வெளிப்பாடு! அருமை!
விஸ்வநாதன்
அருமை. ஓர் இனிய பயண அனுபவம் எங்களுக்கும்.