மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு சண்டிக் குதிரை போல என் மூளைக்குள் அழிச்சாட்டியம் பண்ணத் தொடங்கிவிடும். நான் படித்தவைகளும் கேள்விப்பட்டவைகளும் தாறுமாறாய் ஓடிவந்து என் முன்னே நின்று கொள்ளும்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
யாழ்ப்பாணம்/இலங்கை பற்றிய அரிய தகவல்கள் மற்றும் அரசியல் வெளிப்பாடு! அருமை!
விஸ்வநாதன்
அருமை. ஓர் இனிய பயண அனுபவம் எங்களுக்கும்.