தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது உடல் ஆரோக்கியமும் உருக்குலைந்துவிடும். அதுபோலத் தான் உணவும். தூக்கத்தையும், ருசியான உணவுகளையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் நமது உடலை வருத்தி அவ்வப்போது உடற்பயிற்சியும் செய்து வருவது முக்கியம் இல்லையா?
இதைப் படித்தீர்களா?
நீலக்கிளி, கொத்தாத நெல் ஒன்றன் அருகே சென்று கிக்கீ என்றது. அவன் அச்சத்தத்தைக் கேட்டான். கிளியின் குரலுக்கு, இப்போது வேண்டாம் என்று நெல்லுக்குள்...
ஐந்து ஆண்டுகள் ஷாரூக்கான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மறுவருகை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும், அல்லது அமைதியாக இருந்து விடுவது என்று முடிவு...















Add Comment