அந்தத் தெருவின் பெயர் லெட்ரா ஸ்ட்ரீட். அங்கே சாலையின் நடுவே ஒரு எல்லைச் சாவடி. அதனை அண்மிக்கும் போது ஒரு அறிவிப்புப் பலகை. அதில் “போலிப் பொருட்களைக் எமது நாட்டுக்குள் கொண்டு வருவது குற்றச் செயலாகும்” எனும் அர்த்தத்தில் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருந்தது. “எல்லைக்கப்புறம் போலிப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. முட்டாள்தனமாக எதையாவது வாங்கிக் கொண்டு வந்து எங்களிடம் அகப்பட்டால் உங்களுக்கு கஷ்டகாலம் இருக்கிறது” எனும் மறைமுகமான எச்சரிக்கை என்றே இந்த அறிவிப்புப் பலகையின் வார்த்தைகளுக்கு நான் அர்த்தம் எடுத்துக் கொண்டேன்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment