திருடனைத் திருடன் என்றால் குற்றம் என்பது போல ரஷ்யாவில் போரைப் போர் என்றால் நடவடிக்கை பாயும். சமீப காலம் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையைப் போர் என்று ஒப்புக் கொள்ளவில்லை ரஷ்யா. போருக்கு எதிராக யார் கருத்துத் தெரிவித்தாலும் நடவடிக்கை பாய்ந்தது. இரண்டு வாரம் முன்பு ரஷ்யாவில் இருந்து தப்பித்துச் சென்ற ஒலிசியா க்றிவ்ட்சோவா மீது தீவிரவாதக் குற்றம் சாட்டி ரஷ்ய அரசு வழக்குப் பதிந்தபோது அவர் வயது 19. அவர் செய்த குற்றம் சமூக வலைத்தளப் பதிவொன்றைத் தன் கல்லூரிக் குழுவில் பகிர்ந்தது.
இதைப் படித்தீர்களா?
'பிள்ளைங்க ஒவ்வொருத்தரும் படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போனதுக்கு அப்புறம்தான் அவங்களுக்குக் கல்யாணம்' என்பதில் மும்தாஜ் மிக உறுதியாக இருக்கிறார்.
2024ஆம் ஆண்டின் இறுதியில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து செய்யறிவுத்துறையில் இந்தியாவின் பங்கு குறித்தும், வாய்ப்புகள்...














Add Comment