சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம் சிறப்பு என்றால், தமிழ்மொழி விழா, ஆம்! ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழா. அதுவும் அரசாங்க ஆதரவோடு!
இதைப் படித்தீர்களா?
சார்வாகன் நமது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறானென்றால் நமது இருப்பின் மூலம் ஆட்டம் காண்கிறதென்று பொருள்.
கிளியின் கண் மட்டுமே அர்ஜுனனுக்குத் தெரிந்ததைப் போல ஸ்டக்ஸ்நெட்டுக்கு கண்ட்ரோலர் சிப்கள் மட்டுமே தெரிந்தன. அவற்றில் ஊடுருவின.
















Add Comment