திருடனைத் திருடன் என்றால் குற்றம் என்பது போல ரஷ்யாவில் போரைப் போர் என்றால் நடவடிக்கை பாயும். சமீப காலம் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையைப் போர் என்று ஒப்புக் கொள்ளவில்லை ரஷ்யா. போருக்கு எதிராக யார் கருத்துத் தெரிவித்தாலும் நடவடிக்கை பாய்ந்தது. இரண்டு வாரம் முன்பு ரஷ்யாவில் இருந்து தப்பித்துச் சென்ற ஒலிசியா க்றிவ்ட்சோவா மீது தீவிரவாதக் குற்றம் சாட்டி ரஷ்ய அரசு வழக்குப் பதிந்தபோது அவர் வயது 19. அவர் செய்த குற்றம் சமூக வலைத்தளப் பதிவொன்றைத் தன் கல்லூரிக் குழுவில் பகிர்ந்தது.
இதைப் படித்தீர்களா?
எவனொருவனின் சித்தம் ஆழமும் அமைதியும் தண்மையும் பொருந்தியதாகிறதோ அவன் கால வெள்ளத்தால் கொள்ளை கொண்டு செல்ல இயலாதவனாகிறான்.
தெரிந்துகொள் வீரனே. உண்மை பேசுபவனுக்கு அச்சமென்ற ஒன்றில்லை. அவமானமென்ற ஒன்றில்லை. அடுத்தவர் என்ன நினைப்பாரென்ற அக்கறை ஏதுமில்லை.















Add Comment