சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம் சிறப்பு என்றால், தமிழ்மொழி விழா, ஆம்! ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழா. அதுவும் அரசாங்க ஆதரவோடு!
இதைப் படித்தீர்களா?
துகள் அமைப்புகளின் தொடர்பு மற்றும் சீரற்ற வலைப்பின்னல்களை ஆய்வு செய்வதற்கான புதிய கணிதக் கட்டமைப்புகளை கவிதா உருவாக்கியுள்ளார்.
ஆலிவ் மலை, கல்வாரி மலை என ஜெருசலேமின் நிலப்பரப்பை பாறை மலைகளில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். எத்தியோப்பியர்களின் முக்கியமான ஆன்மிகத் தலம்...














Add Comment