சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம் சிறப்பு என்றால், தமிழ்மொழி விழா, ஆம்! ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழா. அதுவும் அரசாங்க ஆதரவோடு!
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
Add Comment