இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில் கிடைத்துவிட்ட பின்னரும் வீடு, தொழில், திருமணம், நண்பர்கள், என்று பாதுகாப்பான வாழ்வு எல்லாவற்றையும் விட்டு, வாழ்வில் ஒரு தடவையேனும், நான் பயணிக்க விரும்பினேன். எனக்கான உலகம் இந்தியாவிற்குள் தொடங்குவதாக நினைத்தேன். அதன்படி நான் தேடியலைந்தததும் கண்டடைந்ததும்தான் என் இந்திய பயணங்கள்.
இதைப் படித்தீர்களா?
வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக்...
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரஜினி. 'நான் ஒரு தடவ சொன்னா...' என்ற வசனம் பேசாத இளைஞர்கள் இருக்கவே முடியாது.















Add Comment