நுவரெலியாவுக்குப் புதிதாக வருகிறீர்களா? உங்கள் கையில் இருக்க வேண்டியது சுற்றுலா விவரப் புத்தகமல்ல. கம்பராமாயணம். இங்கே ஒரு கோயில் இருக்கிறது. ‘சீதாஎலிய’ அம்மன் கோயில். நமக்கு முன்னால் – ராமாயண காலத்தில் ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் முன்னால் இலங்கைக்கு வந்தவளல்லவா சீதை? அந்தத் தொடர்பு.
இதைப் படித்தீர்களா?
இரவென்றால் பகலுண்டு. உறக்கமென்றால் விழிப்புண்டு. இருளென்றால் ஒளியுண்டு. மூடத்தனமென்றால் அறிவுண்டு. எல்லாம் இரண்டு. எண்ணிப் பார். இது இயற்கையின்...
குர்த் மக்களின் போராட்டம் விரைவில் கலவரமாக மாறியது. அரசாங்கக் கட்டடங்கள், பாத் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆயுதப் படைகள் அந்தப் பகுதிகளில்...















Add Comment