அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கிறேன்.
இதைப் படித்தீர்களா?
நீ கண்டதொன்றை உன் வழியாக நான் காண வழியுண்டா என்று பார்க்கவே உன்னை இத்தவத்தில் அமர்த்துகிறேன்.
மால்வேர் குடும்பத்தின் கடத்தல் மன்னன் இந்த ரேன்சம்வேர். இணையம் வளர்ந்த பின்னர் இவற்றின் தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்தது.
















Add Comment