அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கிறேன்.
இதைப் படித்தீர்களா?
வாக்களிக்கத் தகுதி படைத்த முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். தேர்தல் திருவிழாவின் இறுதி நாளுக்கு வந்துவிட்டோம்...
முகங்கள் போதும் 03- பிப்- 1990. குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார் வலோத்யா. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அடுத்து...















Add Comment