தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் ஊரில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் திருக்கோயில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தலம். சிவனும் ஹரியும் ஒன்றுதான் என்னும் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு இந்தக் கோயில். இறைவன் சங்கரலிங்கம் – சங்கரநாராயணர், இறைவி கோமதி அம்மன் என்கிற ஆவுடையம்மன். இந்தக் கோயில்...
Tag - ஆன்மிகம்
இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்திகளுள் புத்த பிக்குகளும் அடங்குவர். ஆனால் எல்லா பிக்குகளும் அரசியல் ஆர்வலர்கள் அல்லர். எளிய துறவு வாழ்வு மேற்கொண்டு, பிட்ஷை எடுத்து உண்டு, நற்சொல் பேசி வாழும் பிக்குகள் அநேகர். அத்தகைய அமைதி பிக்குகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? மாளிகாவத்தை போ செவன...
ஆலயங்களில் நமது வேண்டுதல்களை மௌனமாக மனத்தில் பிரார்த்தித்துக்கொள்வோம். ஒருசிலர் வாய்விட்டுச்சொல்லி வேண்டுவதும் உண்டு. இவற்றுக்கு அப்பாற்பட்டு நமது கோரிக்கைகளை எழுத்துவடிவில் விண்ணப்பமாகக் கொடுத்து, அதனை மூலவரிடத்தில் வைத்துப் பூஜித்து, வேல், கம்பு, ஈட்டி ஆகியவற்றில் கட்டிவைத்து வேண்டுவது என்பது...
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம்வரை நடைபெறும் அமர்நாத் யாத்திரை, மிகச் சிறந்த ஆன்மிகத் தேடலாகப் பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரையில் இதுவரை இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் பதிவுசெய்திருப்பவர்கள் நான்கு லட்சம் பேர். ஒவ்வொரு...
கீதா ப்ரஸ்ஸுக்கு மத்திய அரசு 2021-ம்ஆண்டு காந்தி அமைதிப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. விருதினைப் பெற்றுக்கொண்ட கீதா பிரஸ், பரிசுத் தொகையினைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
ஒன்றல்ல இரண்டல்ல. பத்துக்கும் மேற்பட்ட தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடந்துள்ளன. இதனால் பங்குனி உத்திர விரதத்தைக் கல்யாண விரதம் அல்லது திருமண விரதம் என்று அழைக்கிறார்கள். தெய்வங்களின் திருமண நாள் என்றும் இது கொண்டாடப்படுகிறது. வழிபாட்டுக்குரிய மாதமாகப் போற்றப்படும் பங்குனி...
குண்டான உருவம். அதைப் போர்த்தி சுற்றப்பட்ட கம்பளி. ஒருக்களித்துப் படுக்கவோ அல்லது சம்மணமிட்டு அமரவோ மெத்தை விரிக்கப்பட்ட ஒரு கட்டில். கேள்வி கேட்பவர்களுக்கு ஆழ்ந்த மௌனம். சினேகமாக ஒரு பார்வை. தோளில் ஒரு தட்டு. இவைதான் நீம் கரோலி பாபாவின் அடையாளங்கள். அற்புதங்களின் சங்கமம் என்று இவரைப் பற்றிக்...
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடந்துகொண்டிருக்கும் மகா கும்ப மேளாவுக்குத் தமது குழுவினருடன் சென்றிருக்கும் சுவாமி ஓம்கார், அங்கிருந்து மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வழங்கும் நேரடி ரிப்போர்ட் இது. மனித குல வரலாற்றில் எங்கும் எக்காலத்திலும் இதற்கு நிகரான இன்னொரு ஒன்றுகூடல்...
ஜனவரி மாதத்தின் குளிர்ந்த நள்ளிரவு. நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் மக்கள். அந்த இரவு சாதாரணமானதல்ல என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்திருந்தனர். உடலை உறைய வைக்கும் பனி ஒரு பொருட்டல்ல. இன்னும் சில நிமிடங்களில் சாஹி ஸ்நானம் என்றழைக்கப்படும் புனித நீராடலைத் துறவிகள் நடத்தி...
ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து மந்த்ராலயத்தை அடையப் பன்னிரண்டிலிருந்து பதினேழு மணி நேரம் வரை ஆகும். நேரடியாகப் போகும் ரயில்கள் குறைவாக இருப்பதால் மும்பை செல்லும் ரயில்களை நம்பியே இருக்க...













