சர்வதேச மீட்புக் குழு ஒவ்வொரு ஆண்டும் ‘அவசரக்கால கண்காணிப்பு’ பட்டியல் ஒன்றை வெளியிடும். போர், பஞ்சம் உள்ளிட்ட அசாதாரணச் சூழல் நிலவும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நாடுகளைக் கண்டடைந்து உதவுவது அதன் நோக்கம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது சூடான்...
Tag - ஆப்பிரிக்கா
உலக வரைபடத்தை நம்மில் எத்தனை பேர் உற்றுக் கவனித்திருப்போம்? வரைபடத்தின் நடுவே அழகாய் அமைந்திருக்கும் ஆப்பிரிக்காவைக் கூர்ந்து கவனித்ததுண்டா? ஆசியாவுக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய கண்டம். ஆனால் வரைபடத்தில் வட அமெரிக்கக் கண்டத்தை விடச் சிறியதாய் வரையப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவுக்குள்...
“அலுவலகங்களில் எனது படங்களை வைக்க வேண்டாம். நான் கடவுளோ, சின்னமோ அல்ல; மக்களின் ஊழியன் மட்டுமே. மாறாக, உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வையுங்கள், அவர்கள் என்னை விடச் சிறந்தவர்களாக வளர வேண்டும்!” இது செனகலின் புதிய ஜனாதிபதி பஸ்சிரோ டியோமயே ஃபே (Bassirou Diomaye Faye), தனது நாட்டு...
சூடானின் தணியாத தாகம் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது, ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ்...
பிரபல பிரிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆப்பிரிக்காவிற்குச் சென்று இனிமேல் வாழ்க்கையை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வெடுக்க அல்ல, திரைப்பட நகரை உருவாக்கப் போகிறார். கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும், அதே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சென்ற தாய்க்கும்...
செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக...
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10. வாரத்தின் சிறந்த நாளாக முஸ்லிம் மக்கள் நினைக்கும் நாள் வெள்ளி. வாடிக்கையாகச் செய்யும் தொழுகையுடன் சேர்த்து, சிறப்புத் தொழுகைகளும் அன்று இருக்கும். மொராக்கோவின் மெரகேஷ் நகரத்தில் உள்ள பழம்பெரும் மதினாவாவிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறங்கும் முன்...
இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...
இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...













