ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை...
Tag - காஷ்மீர்
141. அதிர்ச்சி வைத்தியம் அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார் இந்தியப் பிரதமர் என்பதற்குச் சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தது. வெள்ளை மாளிகையில் இந்திரா காந்திக்கு ஒரு விருந்து அளித்தார். அப்போது, அவர்கள் கலாசாரத்தின்படி ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்திரா காந்தியை...
காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள z மோர்ச் சுரங்கப்பாதையைக் கடந்த ஜனவரி பதிமூன்றாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது சோன்மார்க் சுரங்கப்பாதை என்றும் அறியப்படுகிறது. ககாங்கிர் மற்றும் சோன்மார்க் இடையே வருடம் முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச்...
2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள் மனங்களில் பிரிவினைவாத விதைகளை விதைத்தது, தீவிரவாதச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதைச் சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு...
132. நேருவின் மரணம் நேரு அரசியல் ரீதியாக மதச் சார்பற்றவர் என்றும் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் அறியப்பட்டவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனாலும், நேருவுக்கு நெருங்கிய ஒருவர், நேருவின் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி பலன் கேட்டார். அந்த ஜோதிடர், “நம்பிக்கைக்குரிய...
காஷ்மீரில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 49 இடங்களை கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஓமர் அப்துல்லா முதல் அமைச்சர். காஷ்மீரில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகான தேர்தல் இது. அதுவும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லாடக் என இரண்டு...
திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம். நூரனிக்கும் இந்த யோசனை பிடித்துத்தான் இருந்தது. ஓபராய் ஓட்டல் லாபியில் சந்திக்க முடிவானது. நூரனி சொல்லப்பட்ட நேரத்திற்குச் சரியாகச் சென்றுவிட்டார்...
99. படேல் ராஜினாமா “ஷேக் அப்துல்லா கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காஷ்மீர் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்; அவருக்கும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காஷ்மீர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கு முஸ்லிம்...
98. பொய்ப் பிரசாரம் காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க ராஜா ஹரி சிங் சம்மதித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்; உடனே, இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் குவிக்கப்படுகிறது என்பதை அறிந்த முகமது அலி ஜின்னா விரக்தியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜெனரல் கிரேஸியைக் கூப்பிட்டு, “இனி கூலிப் படைகளை...
97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...