சர்வதேச மீட்புக் குழு ஒவ்வொரு ஆண்டும் ‘அவசரக்கால கண்காணிப்பு’ பட்டியல் ஒன்றை வெளியிடும். போர், பஞ்சம் உள்ளிட்ட அசாதாரணச் சூழல் நிலவும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நாடுகளைக் கண்டடைந்து உதவுவது அதன் நோக்கம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது சூடான்...
Tag - சூடான்
சூடான், ஆங்கிலேயரிடமிருந்து 1956ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. வடக்கு சூடானில் அரபு முஸ்லீம் ஆட்சியின் ஆதிக்கம் இருந்தது. இவர்கள் தெற்கின் கிறிஸ்தவ மற்றும் பாரம்பரிய மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கையாண்டனர். எனவே 1956ஆம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டுப் போர், 2005ஆம் ஆண்டு வரை நீடித்தது. சூடான் மக்கள்...
ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் சூடான், லிபியா, எகிப்து ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் பாலைவனப் பகுதி ‘முக்கோண எல்லைப்பகுதி’ எனவும், ‘தீ முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வெப்பப் பாலைவனங்களால் சூழப்பட்ட மனித நடமாட்டமில்லாப் பகுதி. கச்சா எண்ணெய்...
சூடானின் தணியாத தாகம் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது, ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ்...
ஊர் கூடிக் கட்டிய அணை நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மாநிலங்களே முரண்படுகிறபோது நாடுகள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படும்? ஒரு பக்கம் எகிப்து வளர்ச்சி அடைந்தாலும் சூடானும் எத்தியோப்பியாவும் ஏன் இன்னும் வறுமையில் வாடுகின்றன? எத்தியோப்பியாவில் 3% மக்களுக்கு மேல் பலருக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை...
ஐயோ பாவம் நைல் நதியின் மாசினை அகற்றி எகிப்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எகிப்து அரசு என்னதான் செய்கிறது? அமெரிக்காவும் உலக சுகாதார அமைப்பும் எப்படி உதவுகின்றன கேட்ஸ் அறக்கட்டளை, கிளிண்டன் அறக்கட்டளை என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பாக பிரச்சினைகளின் காரணங்களும் தெரிய...
டேனியல் ஓமருக்கு அப்போது வயது பதினான்கு. தெற்கு சூடானின் சிறிய மலைக் கிராமம் நூபாவில் இருந்தான். அங்கு இரண்டாயிரத்துப் பனிரெண்டில் கடுமையான வான்வெளித் தாக்குதல் நடந்தது. டேனியலின் இரண்டு கைகளும் அத்தாக்குதலால் சிதைந்தது. கைகளை இழந்து எதுவுமே செய்ய முடியாமல் வாழ்வதற்குப் பதிலாய், தான் இறந்து...
இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...













