சோவியத் உளவாளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற போராளி இயக்கத்தைப் பிறகு வந்த தாலிபன் ஆதரித்திருக்கச் சற்றும் வாய்ப்பில்லை. ஆனாலும் எப்படி இது நடந்தது?
Tag - பலூசிஸ்தான்
மார்ச் 17, 2005 அன்று தேரா புக்தியில் போர் தொடங்கியது. ராணுவம் கண்மண் தெரியாமல் ராக்கெட் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. தரைப்படை ஒரு பக்கம், ஹெலிகாப்டர் படை இன்னொரு பக்கம்.
பாகிஸ்தானில் இருந்தால் நிச்சயமாகக் கொன்றுவிடுவார்கள் என்பது தெரிந்ததால் அவர்கள் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்கள். அங்கிருந்து கனடாவில் குடியேற விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார்கள்.
ஜனவரி 2, 2005 அன்று ஒரு சம்பவம் நடந்தது. சரியாகச் சொல்வதென்றால் பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களின் இறுதிப் போர் தொடங்கக் காரணமான சம்பவம் அதுதான்.
இரண்டாயிரமாவது ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி BLA தனது தாக்குதல்களை ஆரம்பித்தது. அது, முந்தைய பலூச்சி போராளி இயக்கங்கள் நிகழ்த்திய தாக்குதல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது.
ஆப்கன் போரில் அமெரிக்காவை ஆதரிக்கும் நிலைபாடு எடுக்கப்பட்டதுமே பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களை ஒடுக்கி வைக்க வேண்டிய கட்டாயம் முஷாரஃப்புக்கு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பார்க்காத ஆட்சிக் கலைப்பில்லை; ராணுவப் புரட்சியில்லை; ராணுவ ஆட்சியாளர்கள் இல்லை. ஆனால் அந்நாட்டின் சரித்திரத்தில் அம்மக்கள் ஜியாவுக்கு அஞ்சியதைப் போல இன்னொரு தலைவருக்கு அஞ்சியதில்லை.
ஆசியக் கண்டத்தில் அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடு பாகிஸ்தான் என்ற பெயர் உருவானது. இன்றுவரை அமெரிக்காவினால் பாகிஸ்தான் பெறுகிற அனைத்து லாபங்களுக்கும் அன்று பிள்ளையார் சுழி போட்டவர் ஜியா உல் ஹக்தான்.
ஒரு ராணுவத் தளபதி இத்தனை உக்கிர மதவாதியாக இருப்பார் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அப்போது அவர்களால் ஊகிக்கவும் முடியவில்லை.
புட்டோவுக்கு சர்வதேச அளவில் நட்சத்திர அந்தஸ்தும் பாகிஸ்தானை மறு உருவாக்கம் செய்த சிற்பி என்ற பிம்பமும் உருவாகியிருந்தது. உண்மையில் அவரது காலத்தில்தான் பாகிஸ்தான் வரலாறு காணாத ஊழல் பூமியாக உருவெடுத்தது.













