“அதிக ஜிஎஸ்டி வரி வசூலித்து ஸ்லீப்பிங் பார்ட்னராக என் வருமானத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்” என இந்திய அரசை நோக்கி ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அதிக வரிக்காக பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கலவரம் நடந்தது. இந்தியா தலையிட வேண்டும் என்று போராட்டத்தில் குரல்கள் எழுந்தது சிறப்புச் செய்தி...
Tag - பாகிஸ்தான்
99. படேல் ராஜினாமா “ஷேக் அப்துல்லா கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காஷ்மீர் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்; அவருக்கும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காஷ்மீர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கு முஸ்லிம்...
98. பொய்ப் பிரசாரம் காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க ராஜா ஹரி சிங் சம்மதித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்; உடனே, இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் குவிக்கப்படுகிறது என்பதை அறிந்த முகமது அலி ஜின்னா விரக்தியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜெனரல் கிரேஸியைக் கூப்பிட்டு, “இனி கூலிப் படைகளை...
97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...
94. ஹே ராம்! டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த...
ஒரு தேர்தல் எப்படி நடக்கக் கூடாதோ, கன கச்சிதமாக அப்படியே பாகிஸ்தானில் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 அன்று தேர்தல். அதற்கு முதல் நாள் இரண்டு இடங்களில் கலவரம். சுமார ஐம்பது பேர் உயிரிழந்தார்கள். எனவே நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லட்சக் கணக்கான இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்...
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு...
‘பிரியமானவளே’ படத்தில் விஜய் தன்னை ஒப்பந்த முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்லி நியாயம் கேட்டு உருக்கமாக நடித்திருப்பார் சிம்ரன். அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள். பஞ்சாபில் நிஜ வாழ்க்கை சிம்ரன்கள் காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்…...
88. விதியுடன் சந்திப்பு பிரிவினைக் காலகட்டத்தில் டெல்லியின் நிலைமை என்ன? தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள். அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த...
கடந்த ஜனவரி பதினெட்டாம் தேதி இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் என்ற செய்தி வந்து, நாமெல்லாம் சிறிது வியப்புடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பொதுவாகப் பாகிஸ்தான் தாக்குவதென்றால் நம் பக்கம்தானே திரும்பும், இதென்ன புதிதாக இரானுடன் மோதுகிறது என்று வியந்தோம். வியப்புக்கு இன்னொரு காரணம், இப்போது...