பாகிஸ்தானின் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஆயுதப்படை வீரர்களைப் பணியமர்த்தவும் பணிநீக்கம் செய்யவும் ஓய்வு பெறச் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார் அந்நாட்டின் முப்படைத் தளபதியான அசிம் முனிர். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது...
Tag - பாகிஸ்தான்
மத்தியக் கிழக்கின் பாதுகாப்பு அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் அமெரிக்கா போன்ற வெளிச் சக்திகள் முக்கியப் பங்கு வகித்து வந்தன. ஆனால் தொடர்ச்சியான போர்கள், பிராந்திய மோதல்கள், அதிகரித்து வரும் பாதுகாப்பு நிச்சயமின்மை ஆகியவை ஒரு...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், பத்திரிகையாளர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாகிஸ்தான். செய்தி ஊடகங்களுக்கான சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் இதனைப் பத்திரிகைச் சுதந்தரத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று சாடிவருகின்றன. இது...
அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரும் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அமைப்பின் தலைமை இயக்குநருமான (DG), லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். ‘அஞ்சேல், பாகிஸ்தான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது’ என்பதுதான் அந்த உரையின் ஒருவரிச்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் (PoK) மக்கள், தங்கள் அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிவருகின்றனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் பொதுமக்களைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளது பாகிஸ்தான் பாதுகாப்புப் படை. இச்சூழலிலும் அம்மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். ‘பாகிஸ்தான் எங்களுக்குத்...
சிந்து சமவெளி நாகரிகத்தின் திடீர்ப் பாதுகாவலராக அவதாரமெடுத்திருக்கிறது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் இந்தப் புதிய அவதாரத்துக்கு அவசர அவசரமாக அங்கீகாரம் அளித்துள்ளன. இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ள இத்தருணம், பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாகிஸ்தானில் அண்மைக்...
பயங்கரவாதத்தின் புகலிடமாக அறியப்படும் ஒரு பிராந்தியத்தில், துப்பாக்கிகளுக்குப் பதிலாகப் புத்தகங்களை ஏந்திய படித்த சமுதாயம் ஒன்று ராணுவத்துக்கு எதிராகப் புரட்சியில் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (POK) தலைநகரான முசாஃபராபாத், இன்று உலக அரங்கில் அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான இரட்டை...
2019 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது. தொடக்கத்தில் இம்மாற்றத்தைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்ற போதிலும், காலப்போக்கில் லடாக்கின் பிரத்தியேக அடையாளம், நில உரிமைகள் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தைப்...
பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. தன் கணவரின் வினய் நர்வாலின் உயிரற்ற உடலருகே தனிமையில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் இன்றும் இந்தியர்களின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில்...
1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம். திபெத்திய எழுச்சியின் தோல்வியினால் பதினான்காவது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும், இருநாடுகளில்...














