ஏற்கனவே Adobe, PayPal போன்ற நிறுவனங்கள் பாகிஸ்தானில் செயல்படாத நிலையில், தற்போது மைக்ரோசாஃப்டும் வெளியேறியுள்ளது.
Tag - மைக்ரோசாஃப்ட்
சென்ற வாரம் டென்மார்க் அரசு, இனி மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களை மாற்றி லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், திறந்த மூல மென்பொருளான லிபரே ஆபிஸும் பயன்படுத்தப் போவதாக அறிவித்தது.
கற்கை நன்றே ஏஐ வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் ஆற்றல் எல்லைகள் தொடர்ந்து விரிவடைகின்றன. இவையாவும் அதிவிரைவாய் நிகழ்கின்றன. இதன் மூலம் நாம் அனுபவிக்கும் பலன்கள் பல. அதேவேளையில் முக்கியமான சவால் ஒன்றும் எழுந்துள்ளது. “எவ்வாறு நம்மைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்வது?”. ஏ.ஐ துறைசார்ந்து பணியாற்றும்...
செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடையே பிரிவினையை ஆழமாக்கக் கூடும். செயற்கை நுண்ணறிவு எத்தனையோ நல்ல முன்னேற்றங்களை மனித வாழ்வில் கொண்டு வர உள்ளது. அதற்கு மாறாகப் பல பாதகங்களையும் ஏற்படுத்தவல்லது. இப்போதெல்லாம் எந்தக் கலந்துரையாடல் நடந்தாலும் செயற்கை நுண்ணறிவு எப்படி இதில் பயன்படப்போகிறது என்ற பேச்சைத்...
ரீஸ்டார்ட் – டிஜிட்டல் உலகின் சர்வரோக நிவாரணி. கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால், “ஒரு தடவ ரீஸ்டார்ட் செஞ்சு பாருங்களேன்…” என்பதுதான் வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இப்போது இம்மருந்தே பிணியாகியுள்ளது. உலகெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்கள்… திருத்தம்… விண்டோஸ் கம்ப்யூட்டர்கள்...
இன்று மனித ஆற்றலை நகல் எடுக்க ஏ.ஐ வந்துவிட்டது. நகலெடுப்பதை எல்லாம் கடந்து அதி புத்திசாலியாக உருமாறி வரும் ஏ.ஐ. சிலருக்குத் தலைவலியாகவே தெரிகிறது. காரணம்… அனைவரது வேலையையும் இது விழுங்கிவிடும் என்று பயம். இருப்பினும் இது எந்தெந்த விதத்திலெல்லாம் மனித குலத்திற்குப் பயன்படும் என்பதைக் குறித்தான...
நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...
உங்களுடைய நீண்ட நாள் நண்பர், உங்கள் வெற்றியை, தொழில் திறமையை அறிந்தவர், இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற உன்னால்தான் முடியும் இந்த வேலையை ஒப்புக்கொள், எனக்காகச் செய்வாயா என்று மனம்விட்டுக் கேட்கும் போது என்ன செய்வீர்கள்..? மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு, நல்ல நிறுவனம், ஆனால் இப்போது...
”மேகத்தத் தூதுவிட்டா திசைமாறிப் போகுமோன்னு, தாகமுள்ள மச்சானே, தண்ணிய நான் தூதுவிட்டேன்” என்றொரு பழைய பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். ஒரு கிராமத்துக் காதலிக்கு மேகத்தின் திசை, இலக்கின் மீது ஆதார சந்தேகம் இருந்திருக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே, மேகம் என்பது கலைந்து செல்வதற்கான...
ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...












