Home » பா. ராகவன்

Tag - பா. ராகவன்

உரி நாள்தோறும்

உரி – 20

நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 19

கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 18

மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 16

யுகயுகமாக மூட சனக்கூட்டம் பக்தியெனும் போதையில் திளைத்துச் சிந்திக்க மறந்ததனால் செயலற்றுக் கிடக்கிறது. தத்தனே கேள். மரத்த மூளைகளே மன்னர் குலத்தின் மூலதனம்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 15

நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத் தோன்றியதைச் செய்கிறாய்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 13

எனக்கொரு வாயில் திறந்தே தீருமென்று உறுதிபட நினைத்தேன். என் கவனத்தை அவனது சிந்தையிலும் சீலனின் சிந்தையிலும் மாற்றி மாற்றி எடுத்து வைக்கத் தொடங்கினேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 12

ஏய்த்துத் தகர்க்கத் தெரிந்தவன் கோயில்களைக் கட்டுகிறான். ஏமாந்து அடிமைப்பட்டுக் கிடக்க மட்டுமே முடிந்தவர்கள் தொழுது கிடக்கிறார்கள் என்று அவன் நினைத்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 11

உன் தாய் உனக்குச் சோறூட்டினாள். குருமார்கள் கல்வி ஊட்டுகிறார்கள். ஒன்று உடல் வளர்க்க. இன்னொன்று புத்தி வளர்க்க. ஆனால் இரண்டும் ஊட்டப்படுவது தத்தனே.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!