சிந்துவுக்கான அரசியல் சண்டையில் இருநாட்டு மக்களும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் உண்மையான வெற்றி.
Tag - பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஆள்வோரும் ஆளப்படுவோரும் எவ்வித முரண்பாடும் இன்றி பெருமையுடன் கொண்டாடும் ஒரே விஷயம் அந்நாட்டின் அணுசக்தி திட்டமும் திறனும்தாம். இந்திய எதிர்ப்பே இதன் அடிப்படை.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்க, இந்தியாவிலிருந்து ஒரு குழு நியூயார்க் சென்றுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற The Resistance Front (TRF) அமைப்பின் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானைத்...
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் அதிகார வரம்பில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களைக் கண்டறிந்து நாடு கடத்துமாறு மத்திய உள்துறை...
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் கேபினட் கமிட்டி (Cabinet Committee on Security – CCS) விரைவாக முடிவுகளை எடுத்து அறிவித்தது...
பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை சட்டவிரோத ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான பதில் அறிவிப்புகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. சிந்து...
குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொணியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன்...
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை...
141. அதிர்ச்சி வைத்தியம் அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார் இந்தியப் பிரதமர் என்பதற்குச் சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தது. வெள்ளை மாளிகையில் இந்திரா காந்திக்கு ஒரு விருந்து அளித்தார். அப்போது, அவர்கள் கலாசாரத்தின்படி ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்திரா காந்தியை...
தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 தபால்களாவது சென்றுகொண்டிருந்தன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்யும் வரை. கோபித்துக்கொண்ட பாகிஸ்தான், தபால் சேவையை நிறுத்தியது. பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் ஏறக்குறைய 5000 தமிழர்கள் இன்றும் வாழ்ந்து...













