சராசரி மனிதருக்குத் தொழில்நுட்பம் கூடுதல் வசதி. மாற்றுத் திறனாளிகளுக்குத் தொழில்நுட்பம் மறுவாழ்வு. தகவல் தொழில்நுட்பம் மாற்றுத் திறனாளிகளின் அன்றாட வாழ்வில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் மகத்தானவை. அடுத்தவரின் கருணையை எதிர்பாராமல் இவர்கள் தற்சார்புடன் வாழத் தகவல் தொழில்நுட்பம் பேருதவி செய்து வருகிறது. பெரிதும் பேசப்படாத இத்துறை பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது.
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. நியாயமாக நாட்டு மக்களின் மொத்தக் கவனமும்...
உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி, இராமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அங்கு பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான பாபரின் பெயரால் மிர் பக்கி என்ற...















Add Comment