“ஸ்ரீ மஹாலக்ஷ்மி டெய்ரி ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் பெயர் தான் அரோமா. இன்று சந்தையில் அரசின் ஆவினிற்கு அடுத்தது பெருமளவில் உபயோகிக்கப்படுவது அரோமா பால் மற்றும் பால் பொருட்கள்தான்” என்று சொல்லும் அரோமா பொன்னுசாமியின் ஆரம்பக்காலம், சைக்கிளில் சென்று பால் விநியோகம் செய்வதில்தான் தொடங்கியது. இன்று பல நாடுகளில் பல கோடி வர்த்தகம் செய்து, பால் துறையில் மிகப்பெரிய சந்தையைக் கைப்பற்றியதோடு தனக்கென்ற அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டவர் அரோமா குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Comment
-
Share This!
Add Comment