“ஸ்ரீ மஹாலக்ஷ்மி டெய்ரி ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் பெயர் தான் அரோமா. இன்று சந்தையில் அரசின் ஆவினிற்கு அடுத்தது பெருமளவில் உபயோகிக்கப்படுவது அரோமா பால் மற்றும் பால் பொருட்கள்தான்” என்று சொல்லும் அரோமா பொன்னுசாமியின் ஆரம்பக்காலம், சைக்கிளில் சென்று பால் விநியோகம் செய்வதில்தான் தொடங்கியது. இன்று பல நாடுகளில் பல கோடி வர்த்தகம் செய்து, பால் துறையில் மிகப்பெரிய சந்தையைக் கைப்பற்றியதோடு தனக்கென்ற அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டவர் அரோமா குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி.
இதைப் படித்தீர்களா?
பெருஞ்செயல் ஏதோ ஒன்றைக் கருதாதவன் என்னை நெருங்க நினைக்க வாய்ப்பில்லை. அது நற்செயலா, தீச்செயலா என்பதல்ல. செயல் பெரிது என்பதே மையம்.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.
-
Share This!















Add Comment