இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி மொரானுவர்கே. (தாத்தி _அப்பா)
இதைப் படித்தீர்களா?
'பிள்ளைங்க ஒவ்வொருத்தரும் படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போனதுக்கு அப்புறம்தான் அவங்களுக்குக் கல்யாணம்' என்பதில் மும்தாஜ் மிக உறுதியாக இருக்கிறார்.
2024ஆம் ஆண்டின் இறுதியில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து செய்யறிவுத்துறையில் இந்தியாவின் பங்கு குறித்தும், வாய்ப்புகள்...














Add Comment