இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி மொரானுவர்கே. (தாத்தி _அப்பா)
இதைப் படித்தீர்களா?
உதுமானி நாயனார் புன்னகை செய்தார். தத்தனை ஒரு சிறுவனென்று நீ சொன்னாய். இப்போது நான் சொல்வேன் சார்வாகனே, நீயொரு சிறுவன். சார்வாகன் திடுக்கிட்டுப்...
தீவிரவாதிகளின் தாக்குதல் போல அச்சிறுவர்களின் செயலைக் கருதியது அசாத்தின் பாதுகாப்புப் படை. அவர்களை மிக மோசமாகச் சித்திரவதை செய்தது.















Add Comment