மீண்டும் கைது தன் மீதான உரிமை மீறல் பிரச்சினைக்குப் பதிலளித்துப் பேசுகையில், தன்னைப் பழிவாங்குவது மட்டுமே ஜனதா அரசாங்கத்தின் ஒரே லட்சியம் என்று ஜனதா ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கினார் இந்திரா காந்தி. இதற்கு முன்பு தன்னைக் கைது செய்த சமயத்தில் மாஜிஸ்டிரேட் நிபந்தனையின்றி விடுவித்தபோது...
Author - எஸ். சந்திரமௌலி
![]()
201. சிக்மகளூர் வெற்றி கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறிய நகரம் சிக்மகளூர். அங்கே காபித் தோட்டங்கள் மிகுதி. சிக்மகளூர் காபிக்குத் தனிச்சுவையும் மணமும் உண்டு. சிக்மகளூர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்கு ஏற்ற தொகுதி என முடிவெடுத்ததற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன...
200. மொரார்ஜி-சரண் சிங் மோதல் கர்நாடகத்தில் ஓய்வுப் பயணமாகக் கோவில்கள் மற்றும் மடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இந்திரா காந்திக்கு சஞ்சய் காந்தியின் கைது பற்றிய தகவல் அறிந்தவுடன் பெற்ற மனம் பதைபதைத்தது. உடனே டெல்லிக்கு விரைந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக திகார் சிறைக்குச் சென்று சஞ்சய்...
199. உயிர் காத்த நெடுமாறன் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய இந்திரா காந்தி, மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு காரணமாக மிகுந்த மகிழ்ச்சியோடு காரில் தெற்கு வெளி தெருவுக்குள் நுழைந்தபோது, கறுப்புக் கொடி எதிர்ப்பு என்ற பெயரில் கூடி இருந்த தி.மு.க.வினர் இந்திரா காந்தியைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள்...
198. கறுப்புக் கொடி காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியைத் தவிர நாடறிந்த தலைவர்கள் கிடையாது. ஆனாலும் தேர்தல் தோல்விக்குப் பிறகு, குறிப்பாக ஜனதா ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவது நிச்சயம் என்ற நிலையில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் ‘இந்திரா காந்தி இனி கட்சிக்கு...
197. பழங்குடி மக்களின் பாசம் இந்திரா காந்தியைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளில் நம் ஊர் டி.ஜி.பியாக. இருந்து. ஓய்வுபெற்ற வி.ஆர். லட்சுமி நாராயணனும் ஒருவர். இந்திரா காந்தி டெல்லி எல்லை தாண்டி வர முடியாது எனப் பிடிவாதம் பிடித்தபோது, அவரிடம் சி.பி.ஐ மற்றும் டெல்லி போலிசார்...
196. இந்திரா காந்தி கைது உடல்நிலை காரணமாக ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் முடங்கிப் போய்விட, ஆட்சியில் அமர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதீத சுயநலம், கொள்கை வேறுபாடு எனப் பல விஷயங்களில் மோதிக் கொண்டாலும், இந்திரா காந்தி மீது வெறுப்பைக் காட்டுவதில் மட்டும் ஒற்றுமையாக...
195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...
194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...
193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...













