198. கறுப்புக் கொடி காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியைத் தவிர நாடறிந்த தலைவர்கள் கிடையாது. ஆனாலும் தேர்தல் தோல்விக்குப் பிறகு, குறிப்பாக ஜனதா ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவது நிச்சயம் என்ற நிலையில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் ‘இந்திரா காந்தி இனி கட்சிக்கு...
Author - எஸ். சந்திரமௌலி
![]()
197. பழங்குடி மக்களின் பாசம் இந்திரா காந்தியைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளில் நம் ஊர் டி.ஜி.பியாக. இருந்து. ஓய்வுபெற்ற வி.ஆர். லட்சுமி நாராயணனும் ஒருவர். இந்திரா காந்தி டெல்லி எல்லை தாண்டி வர முடியாது எனப் பிடிவாதம் பிடித்தபோது, அவரிடம் சி.பி.ஐ மற்றும் டெல்லி போலிசார்...
196. இந்திரா காந்தி கைது உடல்நிலை காரணமாக ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் முடங்கிப் போய்விட, ஆட்சியில் அமர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதீத சுயநலம், கொள்கை வேறுபாடு எனப் பல விஷயங்களில் மோதிக் கொண்டாலும், இந்திரா காந்தி மீது வெறுப்பைக் காட்டுவதில் மட்டும் ஒற்றுமையாக...
195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...
194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...
193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...
192. பிரதமர் யார்? தொகுதிக்குள் காலடி வைக்காமல் சிறையில் இருந்தபடியே பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஃபெர்னாண்டஸ், மொரார்ஜி அமைச்சரவையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் அவரோடு சேர்த்து பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது சிநேகிதியும், நடிகையுமான சினேகலதா ரெட்டி கதை...
191. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உத்தரப் பிரதேசம் அமேதி நகரத்தின் பிரதான மார்க்கெட்டில் ஜனதாக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது ‘அமேதியில் ஜனதாதான் ஜெயிக்கும்’ என்று ஒரு கடைக்காரர் கூறினார். அதற்கு ஜன சங்கம் கட்சியின் எல்.கே.அத்வானி, ‘ஆனால் எல்லாக் கடைக்காரர்களும்...
190. ஜெயிக்கப் போவது யாரு? இந்திரா காந்திக்கும், நெருக்கடி நிலைக்கும் எதிரான கடுமையான விஜயலட்சுமி பண்டிட்டின் அறிக்கை இந்திய அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பண்டிட்டின் விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், அவரிடமிருந்து இப்படி ஒரு...
189. ஜகஜீவன் ராம் கொடுத்த அதிர்ச்சி பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளால் இந்திரா காந்தியைத் தேர்தலில் தோற்கடிப்பது இயலாத காரியம் என்று மற்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினார்கள், ஜெயப்பிரகாஷ் நாராயண் சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சிறையில் இருந்த எதிர்க்கட்சியினர் எல்லாம் இந்தியாவில்...













