‘தோற்காதவள்’ சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியானது. முதல் அச்சுப் புத்தகம். புத்தகம் எழுதி முடித்து வெளியாவது, பிரசவம் போன்ற அனுபவம்தான் என்பார் ஆசிரியர். வெளியாகி ஒரு மாதம் கழித்தே அதை முழுமையாக உணர முடிந்தது. கிண்டிலில் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகங்கள், தேடுபொறியில் அமெரிக்கத் தேர்தல்...
Author - காயத்ரி. ஒய்
![]()
சென்னைப் புத்தகக் காட்சி, பொன்விழா ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாற்பத்தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருவதால், பொங்கல், தீபாவளிபோல ஒரு கலாசார நிகழ்வாக மக்கள் மனத்தில் நிலைப்பெற்று விட்டது. சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு...
ஜென் ஆல்ஃபா உறவினரது மகனுக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்தது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு ஒரே மகன். கொஞ்சம் வளர்ந்ததும் அவனுக்குத் தனியறை வேண்டும் என்பதற்காகவே மூன்று படுக்கையறை கொண்ட வீடாகப் பார்த்து வாடகைக்குச் சென்றனர். படிக்கையில் கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டபோது இரண்டு...
பத்திரிகைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சிறுகதை, நாவல் போட்டிகள் நடத்தப்படத் தொடங்கிவிட்டன. தங்கக் காசு, வைர மோதிரம், பட்டுப் புடைவைகள், பரிசுக் கூப்பன்கள் எனக் காலத்துக்குத் தக்கவாறு கவர்ந்திழுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. பரிசுகளைத் தாண்டி, புதிதாக எழுத வருபவர்களுக்கு...
நவீன சாத்தியங்கள் ‘இவன் ஜாயின் பண்ணப்போற கம்பெனில இன்னிக்கு ஒரு ஆன்லைன் டிரெயினிங் சொல்லிருந்தாங்க. அக்கறையா ஃபோன் பண்ணி விசாரிச்சா, நீ என்ன ஸ்கூல் டீச்சரா அட்டெண்டென்ஸ் எடுக்கன்னு நக்கலா கேக்கறான்.’ சித்ரா மேடம் தன் ஜென் ஸீ மகனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். அலட்சியமாக இருந்து...
தொழில்நுட்ப ஆசிரியர்கள் பதினைந்தாயிரம் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தார் தயாளன் சார். ‘என்ன சார் மாசக்கடைசில லம்ப்பா பணம் வந்துருக்கு?’ ‘இது வராதுன்னே தண்ணி தெளிச்சு விட்ட பணம் மா, என் பொண்ணு வரவழைச்சுட்டா.’ என்றார். ‘அடடே அப்படியா?’ என்று கேட்க...
இம்முறை ஜனவரியில் வருகிறது சென்னை புத்தகக் காட்சி. ஏழாம் தேதி தொடங்கி, பொங்கல் விடுமுறைகளைக் கடந்து பத்தொன்பது வரை நடைபெறவிருக்கிறது. 1977ஆம் ஆண்டு கே.வி. மேத்யூ என்பவரது முன்னெடுப்பால் இருபத்திரண்டு அரங்குகளுடன் தொடங்கப்பட்டது சென்னை புத்தகக் காட்சி. பின்னர் ஒரு வருடம் கூட இடைவெளி விடாமல்...
ஸ்மார்ட் வாட்ச்சும் கருங்காலி மாலையும் வெள்ளிக்கிழமை காலை. மயிலாப்பூரில் ஒரு விடுதியில் வசிக்கும் காவ்யா எழுந்தவுடன், சிறிய விநாயகர் சிலைக்கு முன் வைத்திருந்த மின்சார அகல் விளக்கை ஆன் செய்தாள். அலைபேசிச் செயலியில் அன்றைய ராசிபலனைப் பார்த்துவிட்டு ஸ்பாட்டிஃபையில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்கவிட்டாள்...
அவகேடோ டோஸ்ட் முதல் கீரைவடை வரை வெள்ளைத் தட்டில் பொன்னும் செப்பும் கலந்த நிறத்தில் டோஸ்ட் செய்து எடுக்கப்பட்ட பிரெட், மேலே இளம்பச்சை வண்ணத்தில் மசித்துத் தடவப்பட்ட அவகேடோ, அதற்கு மேல் பூத்தூவலாய் சில்லி ஃபிளேக்ஸ். அருகில் கறுப்புக் கோப்பையில், நுரையால் இலைகள் வரையப்பட்ட கேப்பச்சீனோ...
சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார். வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும்...












