Home » Archives for காயத்ரி. ஒய்

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

முதலீடு

தொட்டியில் கிடைத்த இருபது லட்சம்

மேகாலயாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த அம்மா – மகள் இணை, ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் இருபது லட்ச ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளனர். சோனி லிவ் நடத்தும் ரியலிட்டி ஷோ ஷார்க் டேங்க். வியாபாரத்தில் உச்சம் தொட்டவர்களை ஷார்க் என்று செல்லமாக அழைப்பார்கள். ஷார்க் டேங்க், என்றால் புதுப் புது வியாபார...

Read More
கல்வி

அச்சுக்குத் தருவோம், ‘இச்’!

முற்றிலும் கணினி மயமாக மாற்றப்பட்ட கல்விக் கூடங்களில், மீண்டும் அச்சடித்தப் புத்தகங்களைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது ஸ்வீடன் அரசு. 2009ஆம் ஆண்டு, பிற நாடுகளுக்கு முன்னோடியாக மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் கல்விக் கூடங்களில் டிஜிட்டல் திரையைக் கொண்டு வந்தது ஸ்வீடன். பதினைந்து ஆண்டுகளுக்குப்...

Read More
சமூகம்

வேலைக்கு வேண்டும் இடைவேளை

‘நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வாரத்தில் தொண்ணூறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனக்கு உங்களையெல்லாம் ஞாயிற்றுக் கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. நான் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்கிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது? எவ்வளவு நேரம்...

Read More
இந்தியா

ரயிலில் ஏறி வேர்களைத் தேடுவோம்!

புலம்பெயர்ந்தோர் தினத்தில் அவர்களுக்கெனத் தனித்துவமான ரயில் பயணத்தைத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர். பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ். பிரவாசி என்றால் புலம்பெயர்ந்தவர்கள் என்று பொருள். புலம்பெயர்ந்தவர்களுக்காக சிறப்பு ரயில் ஒன்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த ரயில் தனது முதல்...

Read More
இசை

ஆயிரம் பேர் கேட்ட அபூர்வமில்லாப் பாடல்

இப்போதெல்லாம் இசையும் பாடல்களும் திறன்பேசிச் செயலிகள் மூலமே கேட்கிறோம். இதன் மூலம் நாம் பெற்றதும் இழந்ததும் என்னவென்று யோசித்திருப்போமா? வெளியேற முடியாத இசைச் சுழலில் நாம் சிக்கியிருப்பதாக எச்சரிக்கிறார்கள் சில இசை ஆர்வலர்கள். முன்பு வானொலியில் நேயர் விருப்பம் என்று ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பல...

Read More
ஆண்டறிக்கை

காயத்ரி 2.0: காயத்ரி ஒய்

‘தீனி முக்கியம் பிகிலு’ இதுதான் சென்ற வருடம் நான் எழுதிய ஆண்டுக் குறிப்பின் தலைப்பு. அதாவது வயிற்றுக்குக் கொடுப்பது போல மண்டைக்கும் சத்தான தீனி போட வேண்டும். அப்போதுதான் தரமான எழுத்துகள் வெளிவரும் என்று ஆசிரியர் சொல்லியிருந்தார். அவர் மெச்சுமளவுக்குப் படித்து விட வேண்டும், முக்கியமான இலக்கியங்களை...

Read More
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி: கூடிக் கொண்டாடுவோம்!

சென்னைப் புத்தகக் காட்சி 2025 – டிசம்பர் 2024ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. முதல் புத்தகக் காட்சி தொடங்கிய ஆண்டு 1976. அண்ணாசாலையில் இருந்த மதரஸா-இ-ஆஸம் அரசுப் பள்ளியில்தான் நடைபெற்றது. அப்போது இடம்பிடித்த ஸ்டால்களின் எண்ணிக்கை வெறும் இருபத்து இரண்டு. அதிலும் வானதி, அருணோதயம் என இரண்டே...

Read More
புத்தகக் காட்சி

குயர் குலத்து இலக்கியங்கள்

வீட்டிற்குத் தேவையான எல்லாமும் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் போல, பெரும்பாலான பதிப்பகங்களில் பல்வேறு தரப்பினருக்குமான, பல்வேறு வகைப் புத்தகங்கள் கிடைக்கும். பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும் எனக் குறிப்பிட்ட வகை நூல்களை மட்டும் தேடி அலையும் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்றே சில பதிப்பகங்கள்...

Read More
மருத்துவ அறிவியல்

புற்று நோய்க்கு குட்பை?

‘புற்றுநோய்க்கான தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி விட்டோம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வந்து விடும். அதை நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ரஷ்யா. போலியோ, சின்னம்மை, பெரியம்மை போன்ற சென்ற நூற்றாண்டு நோய்களில் தொடங்கி சமீபத்தில்...

Read More
புத்தகம்

படிக்கிற பசங்க

ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழு. சமூக வலைத்தளங்கள்தான் வாசிப்பு குறையக் காரணம் எனச் சொல்கிறோம். ஆனால், அந்தத் தளத்தை வைத்தே வாசிப்பை ஊக்குவிக்கும் குழுக்களும் அதே சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றன. அப்படி பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குழுதான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!