Home » நாவல்

Tag - நாவல்

உரி நாள்தோறும்

உரி – 20

நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 19

கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 18

மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 57

57 சிரிப்பும் அழுகையும்   சைக்கிள் ரேலியில் வந்துகொண்டிருந்த லாரிகளும் பாபாவின் ஆம்புலன்ஸாக இருக்கிற வேனும் போகக் கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொன்றும் வர ஆரம்பித்திருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தான். அவ்வளவு பெரிய வண்டி புதிதாக வருவதைக்கூடக் கவனிக்காமல் இருந்தவனுடைய கவனத்தைக் கவர்ந்தது...

Read More
உரி நாள்தோறும்

உரி – 16

யுகயுகமாக மூட சனக்கூட்டம் பக்தியெனும் போதையில் திளைத்துச் சிந்திக்க மறந்ததனால் செயலற்றுக் கிடக்கிறது. தத்தனே கேள். மரத்த மூளைகளே மன்னர் குலத்தின் மூலதனம்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 15

நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத் தோன்றியதைச் செய்கிறாய்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 13

எனக்கொரு வாயில் திறந்தே தீருமென்று உறுதிபட நினைத்தேன். என் கவனத்தை அவனது சிந்தையிலும் சீலனின் சிந்தையிலும் மாற்றி மாற்றி எடுத்து வைக்கத் தொடங்கினேன்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 56

56 ஏற்றமும் இறக்கமும்   சைக்கிளோட்டிகளுக்கு மிகப்பெரிய சவால் என்று சுதீர் சொல்லிக்கொண்டிருந்த கஸாரா காட் இகத்புரிக்கு முன்னால் வந்தேவிட்டது. சாலை பார்க்கவே மிரட்டலாகத்தான் இருந்தது. ஏறக்குறைய எல்லோரையுமே இறங்கித் தள்ளிக்கொண்டு போகவிட்டிருந்தது. துரைசாமி சப்வேயில் இதே BSA SLRல் ஜெயகாந்தனை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!