ஈசனே, என் மகனே என்று மனம் உருகிக் கூக்குரலிட்டபடி வான் நோக்கி அவன் உயர்த்தியபோது வெட்டிய சஞ்சலையின் கீற்றைச் சேமித்திருந்தான்.
Tag - நாவல்
60 மொழி இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத் தொற்றமளிப்பவர்போய் இப்படிக் குதிப்பதைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எரிச்சலுக்கு முக்கியக் காரணம், கண்ணில் படும்போதெல்லாம் இவனுக்கு இந்தி தெரியவில்லை என்பதால்...













