‘இந்தியா, நார்வே இடையேயான வர்த்தகப் பரிமாற்றங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்போதிருப்பதை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கும்’ என்கிறார் இந்தியாவுக்கான நார்வே தூதர் மே எலின் ஸ்டேனர். கடந்த ஜூன் மாதம் சென்னையில் ஒரு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருந்தார். வட ஐரோப்பியப் பகுதியான ஸ்கான்டினேவிய...
Tag - அகதிகள்
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க தினத்தன்று நாடு முழுவதற்கும் பொதுவான சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட ஆயத்தங்களுள் ஒன்றாக இது...
பாதுகாப்புத் தேடி பக்கத்து ஊரிலிருந்து தப்பி ஓடி அடைக்கலம் தேடி இரண்டு பேர் தற்காலிகமாகத் தங்க வந்தால், பாவமாக இருக்கிறது என அனுமதி கொடுப்பீர்கள். அதுவே இருநூறு பேர் வந்தால்? இரண்டாயிரம்? ஒரே ஓர் இரவென்றாலும் முடியாதுதானே? அப்படியான ஒரு நிலைதான், கனவுகள் மின்னும் தேசமான அமெரிக்காவிற்கும் இப்போது...
உலக சரித்திரத்தில் இப்படியும் நடக்குமா என்று அசரவைக்கும் சம்பவம் ஒன்று கடந்த வாரம் வடகொரியாவில் பதிவாகி இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.வடகொரியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் இருபத்து மூன்று வயதான ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர். தகவல் தொழில் நுட்பத்தில், அறிவியலில், விண்வெளி...
ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சட்டவிரோதமான முறைகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பல்லாயிரங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளின் கணக்கில் வராமல் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தோர்களின் கணக்கு யாருக்கும் தெரியாது. அதைவிடப் பயணத்தை ஆரம்பித்து வழியில் தொலைந்து போனோர்களின்...
சென்ற வாரம் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி பிரித்தானியாவை வந்தடையும் அகதிகளை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிப் பார்த்தோம். இது முக்கியமாகச் சிறிய படகுகளில் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து நோக்கி மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். சிறு...
29 ஜூன் 2023 இங்கிலாந்தின் அப்பீல் கோர்ட் பிரித்தானிய அரசின் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் கொள்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. பிரதமர் ரிஷி சுனக், ‘இத்தீர்ப்புத் தவறானது. ருவாண்டா ஒரு பாதுகாப்பான நாடு. நாம் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போவோம்’ என்று அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதைத்...
காலையில் அமைதியாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் திலிப்போன்சா. திடீரென அம்மாவின் ‘திலிப்போன்சா திலிப்போன்சா’ என்ற பதற்றமான குரலும் அவளை நிலத்தில் தள்ளிய கையும் புரியாமல் பாம்பு போல ஊர்ந்து அடுத்த அறைக்குள் அவளும் அம்மாவும் சென்று, அவளின் தம்பியைத் தூக்கிக்கொண்டு, புத்தகப்பையில் சில...
21 வயது நிகிதா, முக்கிய முடிவு ஒன்றை அன்றிரவே எடுத்தாக வேண்டும். ஒன்று உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து போர் வீரனாவது. மற்றொன்று அனைத்தையும் விட்டுவிட்டு பிரிட்டனுக்குச் செல்வது; அகதியாய். தேர்வு எதுவாயினும், இனி வாழ்க்கை மாறத்தான் போகிறது. “வயலின் வாசித்த இந்தக் கைகளால், ஏ.கே.74 துப்பாக்கியேந்த...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். ஜியோனிஸ்ட்டுகளும், அடிப்படைவாதக் கும்பலும், இளைஞர்களும் இஸ்ரேலியக் கொடியை ஏந்தி, “அரபு மக்களுக்கு அழிவு வரட்டும்”, “பாலஸ்தீனர்கள் இல்லாத...