Home » ஆர்.எஸ்.எஸ்.

Tag - ஆர்.எஸ்.எஸ்.

ஆளுமை

இல. கணேசன்: நான்கு முகம்

நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்துக்கொண்டிருந்த திரு.இல.கணேசன், 15-08-2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சாவூரில் பிறந்த இவர், எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாத நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக 16-02-1945 அன்று...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 168

168. திஹாரில் ஒரு மகாராணி தலைமறைவுத் தொண்டர்களின் பிரசுரங்களை அச்சடித்துக் கொடுக்க முன்வந்த அச்சக உரிமையாளர், அந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டால் தன் கதி அதோகதிதான் என்று தெரிந்து வைத்திருந்தார். ஆகவேதான் இந்திரா காங்கிரஸ் ஆதரவாளர் என்பது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டார். இதன் உச்சமாக...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 167

167. நானாஜி தேஷ்முக் டெல்லியில் ஜூன் 25ஆம் தேதி மாலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் ‘லோக சங்கர்ஷ சமிதி’ (மக்கள் போராட்டக் குழு) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளரான ஸ்ரீ நானாஜி தேஷ்முக் அது குறித்து ஆலோசனைகள் நடத்திவிட்டு, தில்லியில் தீனதயாள்...

Read More
இந்தியா

பிரியங்காவுக்குச் சவால் விடும் நவ்யா

நவ்யா ஹரிதாஸ். இப்பொழுது அனைத்து இந்திய மீடியாக்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். வயநாடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர். இப்படி அறியப்படுவதை விட முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் போட்டியாளர். இப்படித் தான் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார். ராகுல் காந்தி ரே பரேலியைத் தக்க...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 109

ஃபூல்பூர் எம்.பி. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் நேருவுக்கு இணையாகச் சூறாவளிப் பிரச்சாரம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இந்தத் தேர்தலில் நேரு அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபூல்பூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் பிரபு தத் பிரம்மச்சாரி என்பவர்...

Read More
நம் குரல்

கூடித் தொழில் செய்!

கூட்டணி அமைச்சரவை என்பது ஜனநாயகத்துக்குப் புதிதல்ல. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் இயல்புக்கு அது அவ்வளவாக ஒத்துவரக் கூடியதல்ல. பிரதமரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கண்ணசைப்புக்குக் கட்டுப்படக் கூடியவராக இருந்தால் மட்டும்தான் அங்கே இருக்க முடியும் என்கிற சூழ்நிலையில், கட்சியோ ஆட்சியோ, கேள்வி கேட்காமல்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 88

88. விதியுடன்  சந்திப்பு பிரிவினைக் காலகட்டத்தில்  டெல்லியின் நிலைமை என்ன? தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.  மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள்.  அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த...

Read More
நம் குரல்

மாற்றுங்கள்!

ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார்...

Read More
நம் குரல்

மோடிஜியும் அதானிஜியும்

‘நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது’ என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்...

Read More
நம் குரல்

காந்தி ஜெயந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். ‘இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!