12 – இவன் யாரென்று புரிகிறதா? தேர்தல் சமயத்தில் அதிபர் புதினுடன் விவாதிக்க வந்திருந்தார் மேற்குலகப் பிரமுகரான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மேடலின் ஆல்பிரைட். ஒருமணி நேரம் திட்டமிடப்பட்ட விவாதம், மூன்று மணிநேரம் நீண்டது. தயாரித்திருந்த குறிப்புகளை ஒதுக்கிவிட்டு தனது ஸ்டைலில் ஆரம்பித்தார்...
Tag - பனிப் புயல் தொடர்
11 – பிரசாரமும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை மார்ச் 26, 2000 குளிரைச் சமாளிக்கக் கழுத்துவரை மூடியிருந்த ஸ்வெட்டர் அணிந்து, தனது டாச்சாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் புதின். அவரது தேர்தல் பிரசாரக் குழுவும் உடனிருந்தது. மனைவி லூத்மிலா புதினா சோகமாக, உடல்நிலை சரியில்லாதது போலிருந்தார்...
10 – போர்க்களத்தில் புத்தாண்டு 01-01-2000, தஜிகிஸ்தான் தொலைக்காட்சியில் புத்தாண்டு உரையை முடித்த கையோடு செச்சனியாவுக்குக் கிளம்பினார் அதிபர் புதின். நெருங்கிய ஆலோசகர் நிக்கலாய் பாத்ருச்சேவ்வும் இணைந்து கொண்டார். பிரதமராகிவிட்ட பிறகு, உளவுத்துறையான FSBஐ (முன்னாள் KGB) இவரிடம்...
09 – காலைச் சுற்றிய பாம்பு சோவியத் நாடுகள் பிரிந்தபோதும், செச்சனியாவுக்குத் தனிக்குடியரசு அந்தஸ்து கொடுத்துத் தன்னுடனேயே வைத்துக்கொண்டது ரஷ்யா. செச்சனிய உள்நாட்டுப் புரட்சியில் அதிபரான ததேயெவ் (1991), ரஷ்யாவிலிருந்து விலகி, செச்சனியாவைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டார். இதனால் செச்சன்யா மீது...
08 – அரசாங்கம் தெரிந்த அரசியல்வாதி மே,1990 அதிபராவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னால் தொடங்கியது புதினின் அரசியல் வாழ்க்கை. செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் மேயராக அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர் அனதோலி சப்ஜக் பதவியேற்றிருந்தார். சோவியத்தின் உளவுத்துறையோடு அவருக்கு நல்லுறவு இல்லை. இதைச்...
திகிலூட்டும் சம்பவங்களை நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் தெரிந்து கொண்டான். மனித மாமிசத்தை உண்டு உயிர் பிழைத்துக் கொண்ட மக்களின் கதை.
வலோத்யாவுக்கு ஜெர்மன் மொழி பிடித்திருந்தது. அதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினான். ஆங்கிலம் பிரதானமாக இருந்த காலம் அது. அதுவே சமுதாய அந்தஸ்துக்கு முக்கியம் என்று கருதப்பட்டது.
வலோத்யாவின் தந்தை முதல் உலகப்போர் காலத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர். ஆனால் அங்கு நிலவிய பஞ்சத்தின் காரணமாக பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஜெர்மனியும் ஃபின்லாந்தும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் (1941-1944 ) இந்நகரைத் தங்கள் பிடியில் வைத்திருந்தார்கள். முற்றுகையிட்டார்களே ஒழிய கைப்பற்றவில்லை.
புதின் பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக 'ஃபர்ஸ்ட் பர்சன்' என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். அவர் யார் என்று உலக அரங்கில் எழுந்த கேள்விகளுக்கு இது முன்னுரையாக அமைந்தது.













