மத்திய அரசின் நிக்கோபார் தீவுத் திட்டம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி ‘தி இந்து’ நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் பேராபத்தான திட்டம் என்று...
Tag - பழங்குடியினர்
இந்தியப் பழங்குடியினர் நலத்துறை ‘ஆதி வாணி’ என்ற பெயரில் ஒரு மொழிபெயர்ப்புச் செயலியை வெளியிட்டுள்ளது. முதல்முறையாக ஒரு ஏஐ சக்தியூட்டப்பட்ட செயலி, இந்தியப் பழங்குடி மொழிகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில்...
நியூசிலாந்து சென்ற வாரம் இரு சம்பவங்களால் உலக கவனத்தை ஈர்த்தது. ஒன்று அதன் பிரதமர் நாடாளுமன்றத்தில் இரண்டு லட்சம் மக்களிடம் மன்னிப்பு கோரினார். அந்நாட்டு அரசாங்கம் செய்த வரலாற்றுக் குற்றத்திற்காக. மற்றொன்று மவோரி மக்களின் உரிமையை நிலைநாட்டும் வைத்தாங்கி ஒப்பந்தத்தை அழிக்கும் மசோதாவை எதிர்த்து...
இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி...
சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான...












