இலங்கை, வங்கதேசம், நேபாளம், மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா? இந்நாடுகள் அனைத்திலும் ஜென் ஸீ தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது பல்கேரியாவும் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில்...
Tag - போராட்டம்
‘ஜென் ஸீ மடகாஸ்கர்’ குழுவினர் தொடங்கிய போராட்டம், ஒரு மாதத்துக்குள் மடகாஸ்கர் நாட்டில் ஆட்சியையே மாற்றியிருப்பதை நாம் அறிவோம். தலைநகர் ஆன்டனனரீவோவில் இவ்வருடம் செப்டம்பர் 25 அன்று தொடங்கிய கிளர்ச்சி, அக்டோபர் 11 அன்று அதிபர் தலைமறைவான பின் முடிவுக்கு வந்தது. தன் உயிருக்கு அஞ்சி நாட்டை...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 38 கோரிக்கைகளில், 25 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜம்மு காஷ்மீர் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன்...
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்திற்கு முன்பாக, கடந்த இரண்டு வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட அறுநூறு பேரை ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் சென்னை காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட...
மேற்கூரை இடிவதெல்லாம் நமக்கு ஒரு செய்தியே இல்லை. சென்னை விமான நிலைய மேற்கூரை எத்தனை முறை இடிந்து விழுந்திருக்கிறது என்பதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில்தான் தேட வேண்டும். ஆனால் செர்பியாவில் ஒரு ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பதினைந்து பேர் பலியான சம்பவத்தின் தொடர்ச்சி, ஒரு மாபெரும் மாணவர்...
பகுதி 1: சேர்க்கை 1. மிக மெதுவாக, மிகக் கவனமாக… முதல் இந்திய விடுதலைப் போர் 1857ம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றாளர்கள் குறிக்கிறார்கள். அங்கிருந்து 1947ம் ஆண்டுக்குத் தாவினால், சுமார் 90 ஆண்டுகள் போராடிப் பெற்ற விடுதலை இது. உண்மையில், 1857க்கு முன்பாகவே இந்தியாவில் அங்குமிங்கும் பல விடுதலைப்...
ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் நாடுகள் 22. சஹாரா பாலைவனத்திற்குக் கீழே உள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளை, சப் சஹாரன் ஆப்பிரிக்கா என்கிறார்கள். அதில் இந்த 22 ஏழை நாடுகளும் அடக்கம். எப்போது பார்த்தாலும் சண்டை, போராட்டம் என்றுதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக Gen Z...
அதிகாரம் ஒரு போதை. அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இதனாலேயே கட்சிகள் தேர்தல் சமயத்தில் பல முறைகேடுகளைத் தலைவர்கள் பெயரில் நிகழ்த்துகின்றன.மக்களாட்சியில் தேர்தல் நடக்கும் போது சில வன்முறைகள் நடப்பது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. வரலாறு காணாத நிகழ்வாக...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும் ஒரு ஃபோட்டோ வைரலானது. அது ஏன், நீச்சல் தடாக ஃபோடோவிற்கு இத்தனை மகிமை..? உண்மையில் இந்த நீச்சல் தடாக கசமுசாவின் பூர்வீகம் இலங்கை ஜனாதிபதி மாளிகை...
சமூக வலைத்தளங்களில் தொடங்குகிற போராட்டம் ஓர் அரசாங்கத்தையே ஆட்டிவைப்பதாக அமையும் என்றால் நம்ப இயலுமா? 2011 ஆம் ஆண்டு துனிஷியாவில் என்ன நடந்ததோ, அதுதான் இன்று கென்யாவில் நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய ஜென் Z தலைமுறைக்கு டிக் டாக் , இன்ஸ்டாகிராம் , வீடியோ கேம் இது தான் உலகம் என்று நினைத்திருப்போம்...












