Home » இந்தியா-பாகிஸ்தான்

Tag - இந்தியா-பாகிஸ்தான்

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 185

185. அறுபது லட்சம் மீட்பு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது முதன்மைச் செயலாளர் ஹக்ஸர் ஆகியோரது குரலில் தொலைபேசி மூலமாக பாரத ஸ்டேட் வங்கி நாடாளுமன்ற வீதிக் கிளையில் தலைமைக் கேஷியர் மல்ஹோத்ராவுடன் பேசி, அறுபது லட்சம் ரூபாயைச் சுளையாகக் கொண்டு போன ஆசாமியின் பெயர் ருஸ்தம் சோரப் நகர்வாலா. இந்திய...

Read More
உலகம்

பொய்யுலகப் போர்க்களம்

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவம் பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இப்படி ஆயுதங்கள் தாங்கி இரு தரப்பும் ஒருபுறம் சண்டை செய்துகொண்டிருக்க...

Read More
உலகம்

பொம்மைகளின் அரசியல்

பாகிஸ்தானின் அரசியலில் இருந்து பிரிக்க முடியாதவை இரண்டு. ராணுவம், சர்வாதிகாரம். அந்நாட்டில் அரசியல்வாதிகள் என்றால் பொம்மைகள் என்ற மறைமுக அர்த்தமும் உண்டு. என்ன ஒன்று, மக்களுக்கு அது நேரடியாகவே தெரியும். என்றாலும், பெயரளவில் பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டப்படி அது ஒரு பிரதமரால்...

Read More
உலகம்

கோட்டுக்கு அந்தப் பக்கம்

இந்தியாவிடமிருந்து ஆக்கிரமித்து, ஆசாத் காஷ்மீர் என்று பெயரிட்டுத் தன் எல்லையில் இருத்திக்கொண்டாலும், பாகிஸ்தானின் அரசியல்  மையப்புள்ளி அதுவே. கில்கிட்- பல்டிஸ்தானுக்குக் கீழே, தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தானின் பஞ்சாப்பும், கைபர் பக்துன்வாவும் இருக்க, கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் லைன்...

Read More
உலகம்

ராணுவம் ஆளும் ஜனநாயகம்

ஜூன் 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான அறிவிப்பை, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்பேட்டன் அகில இந்திய வானொலியில் அறிவித்தார். இந்திய பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அதிகாரப் பரிமாற்றத்துக்கான திட்டத்தை முன்வைக்கும் பொருட்டு அந்த அறிவிப்பு வெளிவந்தது. . ஜூலை 1947ல்...

Read More
உலகம்

எல்லை(யில்லா)த் தொல்லை

இந்திய வரைபடத்தின் தலைப்பகுதி பிராந்தியத்தை நாம் மொத்தமாக காஷ்மீர் என்று அழைக்கிறோம். உண்மையில் அது மூன்றாகப் பிரிந்திருக்கிறது. பக்கவாட்டுக் கோடெடுத்துத் தூக்கிவாரிய தலைப்பகுதி போலிருக்கும் உச்சிப் பகுதியில், இடது பக்கம் இருக்கும் லடாக்கில் ஒரு பகுதியை 1962 முதல் ஆக்கிரமித்து அக்சை சின்...

Read More
உலகம்

அமைதிக்கு மட்டுமே ஆதரவு

காஷ்மீரை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டும் எப்போதும் போர் முனைப்பிலேயே இருந்து வருகின்றன. விடுதலை அடைந்து கிட்டத்தட்ட எழுபத்தெட்டு ஆண்டுகள் ஆன பின்பும் முழுமையான அமைதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கின்றது. குறிப்பாக காஷ்மீரிலும் எல்லையை ஒட்டியுள்ள பிற பகுதிகளிலும் இருக்கும் இரு...

Read More
நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா நிகழ்த்தியிருக்கும் தாக்குதல், இதனை ஒரு போராகவே சுட்டிக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் லஷ்கர் ஆதரவுத் தீவிரவாத...

Read More
நம் குரல்

நதியும் நிதியும் மதியும்

ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுகிறார்கள். குற்றவாளிகளை – நபர்களானாலும் இயக்கங்களானாலும் அண்டை நாடானாலும் கடுமையாகத் தண்டிப்போம் என்று பிரதமர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!