Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 2

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 193

193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 192

192. பிரதமர் யார்? தொகுதிக்குள் காலடி வைக்காமல் சிறையில் இருந்தபடியே பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஃபெர்னாண்டஸ், மொரார்ஜி அமைச்சரவையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் அவரோடு சேர்த்து பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது சிநேகிதியும், நடிகையுமான சினேகலதா ரெட்டி கதை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 191

191. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உத்தரப் பிரதேசம் அமேதி நகரத்தின் பிரதான மார்க்கெட்டில் ஜனதாக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது ‘அமேதியில் ஜனதாதான் ஜெயிக்கும்’ என்று ஒரு கடைக்காரர் கூறினார். அதற்கு ஜன சங்கம் கட்சியின் எல்.கே.அத்வானி, ‘ஆனால் எல்லாக் கடைக்காரர்களும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 190

190. ஜெயிக்கப் போவது யாரு? இந்திரா காந்திக்கும், நெருக்கடி நிலைக்கும் எதிரான கடுமையான விஜயலட்சுமி பண்டிட்டின் அறிக்கை இந்திய அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பண்டிட்டின் விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், அவரிடமிருந்து இப்படி ஒரு...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 189

189. ஜகஜீவன் ராம் கொடுத்த அதிர்ச்சி பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளால் இந்திரா காந்தியைத் தேர்தலில் தோற்கடிப்பது இயலாத காரியம் என்று மற்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினார்கள், ஜெயப்பிரகாஷ் நாராயண் சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சிறையில் இருந்த எதிர்க்கட்சியினர் எல்லாம் இந்தியாவில்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 188

188. விடுதலை பொக்ரானில் வெற்றிகரமான அணு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் ஓய்வெடுக்க சிம்லா சென்ற இந்திரா காந்தி, அங்கே ஜாலியாகக் குதிரைச் சவாரி செய்தார். ஒரு ஆசையில் குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாரே தவிர அவர் குதிரைச் சவாரி செய்து பல வருடங்களாகிவிட்டன. ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகச் சவாரியை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 187

187. புன்னகை மொரார்ஜி பிரதமரானதும் அமைக்கப்பட்ட பிங்களி ஜகன்மோகன் ரெட்டி கமிஷன் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், அத்வானி உள்ளிட்ட பலரையும் விசாரித்தது. 1978 ஜூன் 12ஆம் தேதி இந்திரா காந்தி அந்த கமிஷன் முன் ஆஜரானார். விக்ரம் மகாஜன் தலைமையிலான வக்கீல்கள் குழுவுடன் வந்து கமிஷனின் காவல் கண்காணிப்பாளர்...

Read More
ஆளுமை

சரவணன் என்னும் சம்பவ ஸ்பெஷலிஸ்ட்

தமிழ் சினிமா உலகம் இன்று அரசியல் ஜெயண்ட்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கோடம்பாக்கத்தில் நிஜமான ஜெயண்ட்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களின் ஏவிஎம் ஸ்டுடியோஸ், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏவிஎம் தலைமுறைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. மெய்யப்ப செட்டியாருக்கு முருகன், குமரன்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 186

186. நகர்வாலா மரணம் மறுநாள், 1971 மே மாதம் 27ஆம் தேதி, நீதிபதி அகர்வால் முன்பாக, ஸ்டேட் பாங்க் கிளைக்கு நூறு ரூபாய்க்குச் சில்லறை மாற்றுவதற்காகச் சென்ற நகர்வாலா, எப்படி 60 லட்சம் ரூபாய் கொள்ளைத் திட்டத்தைச் செயல்படுத்தினேன் என்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். ‘பங்களாதேஷுக்காக ஏதாவது செய்து...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 185

185. அறுபது லட்சம் மீட்பு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது முதன்மைச் செயலாளர் ஹக்ஸர் ஆகியோரது குரலில் தொலைபேசி மூலமாக பாரத ஸ்டேட் வங்கி நாடாளுமன்ற வீதிக் கிளையில் தலைமைக் கேஷியர் மல்ஹோத்ராவுடன் பேசி, அறுபது லட்சம் ரூபாயைச் சுளையாகக் கொண்டு போன ஆசாமியின் பெயர் ருஸ்தம் சோரப் நகர்வாலா. இந்திய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!